வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிடப்பட வேண்டும் என தேசிய வருமான வரிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்த கருத்தை கூட்டு எதிர்க் கட்சி கடுமையாக...
Read moreகலகம் அடக்கும் நடவடிக்கைகளுக்காக 10 ஆயிரம் கண்ணீர்ப்புகை குண்டுகளை கொள்வனவு செய்வதற்கு பொலிஸாரினால் விலைமனுக் கோரப்பட்டுள்ளது. இந்த குண்டுகளை நாடு முழுவதுமுள்ள கலகம் அடக்கும் பொலிஸாருக்கு விநியோகிக்கவுள்ளதாகவும்...
Read more12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக ஐந்து கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை (06) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும்...
Read moreவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய தனிப்பட்ட உதவியாளரையும் அழைத்துக் கொண்டு கொழும்புக்குச் சென்றுவர கடந்த 4 ஆண்டுகளில் 22 லட்சம் ரூபாவை வான் பயணங்களுக்காக மட்டும்...
Read moreகூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான காத்திரமான தீர்மானங்களை அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கூட்டுறவுத் துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவாகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதே தனது பிரதான நோக்கம் எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தான் ஒரு போதும்...
Read moreநேற்றுமுன் தினம் சிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். கிழக்கு சிரியாவில் உள்ள அல் பஸ்யரா நகரில் இந்த குண்டுவெடிப்பு...
Read moreஉலககோப்பை முடிவுகளை சரியாக கணித்த ஆக்டோபஸ் கொல்லப்பட்டு உணவாக மாறியது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகளை ஜப்பான் நாட்டில் உள்ள ஆக்டோபஸ்...
Read moreஅமெரிக்காவை சேர்ந்த 4மில்லியன் மாணவர்களுக்கு புத்தகத்தை அன்பளிப்பாக பில்கேட்ஸ் வழங்கியுள்ளார். மேலும், இந்த ஆண்டு கோடையில் கல்லூரி முடித்து விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு உண்மை நிலையை விவரிக்கும்...
Read more