Easy 24 News

சோமாலியா அதிபர் மாளிகை அருகே வெடிகுண்டு தாக்குதல்

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அதிபர் மாளிகை, உள்துறை அமைச்சக தலைமையம் அருகே இன்று இரு கார் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தாக்குதலுக்கு அல்...

Read more

கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஜப்பானில் பெய்துவரும் கனமழையால் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் மேற்கு பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜப்பான் தலைநகரான டோக்கியோ, ஷீரோஷிமா உள்ளிட்ட...

Read more

தேசிய கணக்காய்வு அலுவலகம் 5 மாதத்திற்குள் ஸ்தாபிக்கப்படும்

தேசிய கணக்காய்வு அலுவலகம் எதிர்வரும் 5 மாத காலத்திற்குள் ஸ்தாபிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். புதிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து,...

Read more

பிஷப் பாலியல் தொல்லை : மடத்தை விட்டு ஓடிய 18 கன்னியாஸ்திரிகள்

ஜலந்தர் மாநில ஆர்ச் பிஷப் கேரளாவில் இருந்த போது அளித்த பாலியல் தொல்லையால் 18 கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டு சென்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம்...

Read more

காணாமற்போன 7 மீனவர்களைத் தேடும் பணி

ஹிக்கடுவ பகுதியில் காணாமற்போன 7 மீனவர்களைத் தேடும் பணிகளில் இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய விமானப்படையின் விமானமொன்றும் மாலைதீவின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் சில...

Read more

வெ. இண்டீஸ் இன்னிங்ஸ் வெற்றி

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச...

Read more

போதை வழக்கறிஞர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை!: நாம் தமிழர் கட்சி மறுப்பு

தூத்துக்குடியில் வைகோவை தரக்குறைவாக பேசிய போதை வழக்கறிஞர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று நாம் தமிழர் கட்சி விளக்கம் அளித்திருக்கிறது. பிரணாப் முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக...

Read more

திருடர்களை பிடித்தமையால் போலீசுக்கு சம்பளத்துடன் தேனிலவு

செல்போனை திருடிச் சென்ற திருடர்களை மடக்கிப் பிடித்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சம்பளத்துடன் தேனிலவு செல்ல சலுகையை அளித்துள்ளார் பெங்களூரு காவல் ஆணையர். பெங்களூரு ஹனுமந்த் நகர், பெலந்தூர்...

Read more

ஜப்பானில் ஏற்பட்ட கனமழை – 41 பேர் பலி

ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் ஏற்பட்ட...

Read more

பலஸ்தீன் ஆதரவுப் போக்கினால் 11 ஆயிரம் இலங்கையர்கள் இஸ்ரேலில் பாதிப்பு

இஸ்ரவேலில் காணப்படும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க இலங்கை அரசு மறுத்துள்ளது. இஸ்ரவேலில் தற்பொழுது 11 ஆயிரம் இலங்கையர்கள் காணப்படுகின்றனர். இலங்கை அரசு பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து...

Read more
Page 1661 of 2227 1 1,660 1,661 1,662 2,227