அமைச்சுப் பதவி பறிபோனதற்காக தான் கவலைப்படுவதில்லையெனவும் தனது அரசியல் பயணத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் இராஜினாமா செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ளார்....
Read moreபுறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் இரண்டு இன்று (07) காலை தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நகர சபை தீயணைப்புப் பிரிவு தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்...
Read moreபுதிய தேர்தல் முறைமையின் கீழ் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது பாரியமோசடிகள் இடம்பெற்றதாகவும், விருப்பு வாக்கு முறையை விட மோசடி நிறைந்த சூழலை புதிய தேர்தல் முறைமை...
Read moreஇரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட போர்க் கப்பலின் சிதைவுகள் ஸ்பெயினின் மேற்குக் கரையோரத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யூ 966 என்ற போர்க் கப்பல் 1943ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதலுக்கு...
Read moreநடுவானில் கிருஷ்ணர் வானத்தில் தோன்றி அருளாட்சி புரிந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு கிறிஸ்தவ...
Read moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய பணிப்புரை விடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பு அரசதலைவர் செயலகத்துக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளது...
Read moreமாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்பதற்காக பழைய முறைமைக்கு மீண்டும் செல்வது நியாயமற்றதென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். விருப்புவாக்கு...
Read moreதேர்தல் முறைமையை காரணம் காட்டி தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையை மீறும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...
Read moreவடக்கு மக்களிடையே பிரபாகரனே எழுந்து வந்து மீண்டும் ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், அந்த மக்கள் அவரை அடித்துத் துரத்துவார்கள் என நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்....
Read moreவிஜயகலா போன்றோரின் அறிவிப்பினால் சிங்கள அரசியல் தலைவர்களின் இயலாமை வெளிப்படுவதாகவும், இந்த இயலாமைக்கு அரசியல் உலோபித்தனமும், சந்தர்ப்பவாதமுமே காரணம் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே...
Read more