Easy 24 News

அரசியல் பயணத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்லப் போகிறேன்

அமைச்சுப் பதவி பறிபோனதற்காக தான் கவலைப்படுவதில்லையெனவும் தனது அரசியல் பயணத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் இராஜினாமா செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள 2 கடைகளில் தீ

புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் இரண்டு இன்று (07) காலை தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நகர சபை தீயணைப்புப் பிரிவு தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்...

Read more

உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது பாரியமோசடிகள்

புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது பாரியமோசடிகள் இடம்பெற்றதாகவும், விருப்பு வாக்கு முறையை விட மோசடி நிறைந்த சூழலை புதிய தேர்தல் முறைமை...

Read more

இரண்டாம் உலகப்போரின் போர்க் கப்பலின் சிதைவுகள்

இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட போர்க் கப்பலின் சிதைவுகள் ஸ்பெயினின் மேற்குக் கரையோரத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யூ 966 என்ற போர்க் கப்பல் 1943ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதலுக்கு...

Read more

கிளிநொச்சியில் நடுவானில் திடீரென தோன்றிய உருவத்தால் இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை!

நடுவானில் கிருஷ்ணர் வானத்தில் தோன்றி அருளாட்சி புரிந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு கிறிஸ்தவ...

Read more

விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய திட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய பணிப்புரை விடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பு அரசதலைவர் செயலகத்துக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளது...

Read more

புதிய தேர்தல் முறையில் இனத்தை விற்று அரசியல் நடாத்தும் நிலை மாறும்

மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்பதற்காக பழைய முறைமைக்கு மீண்டும் செல்வது நியாயமற்றதென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். விருப்புவாக்கு...

Read more

என்ன முறையிலாவது தேர்தலை நடாத்துங்கள்- சுமந்திரன் எம்.பி

தேர்தல் முறைமையை காரணம் காட்டி தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையை மீறும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

Read more

பிரபாகரனே வந்தாலும் வடக்கு மக்கள் ஆயுதம் ஏந்த மாட்டார்கள்

வடக்கு மக்களிடையே பிரபாகரனே எழுந்து வந்து மீண்டும் ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், அந்த மக்கள் அவரை அடித்துத் துரத்துவார்கள் என நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்....

Read more

தமிழர் என்பதற்காக இந்த நாட்டில் என்ன பிரச்சினை உள்ளது- ஞானசார தேரர் கேள்வி

விஜயகலா போன்றோரின் அறிவிப்பினால் சிங்கள அரசியல் தலைவர்களின் இயலாமை வெளிப்படுவதாகவும், இந்த இயலாமைக்கு அரசியல் உலோபித்தனமும், சந்தர்ப்பவாதமுமே காரணம் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே...

Read more
Page 1662 of 2227 1 1,661 1,662 1,663 2,227