Easy 24 News

பிரதமர் நாளை சிங்கப்பூர் பயணம் 6 ஆவது சர்வதேச நகர மாநாடு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 6ஆவது சர்வதேச நகர மாநாடு மற்றும் அதனுடன் இணைந்தவாறு நடைபெறும் சிங்கப்பூர் சர்வதேச நீர் வார நிகழ்வு, தூய்மையான சூழல்...

Read more

விருப்புவாக்கு முறையில் தேர்தலை நடத்தினால் இனவாதத்துக்கு தூபமிடும்

விருப்புவாக்கு முறையில் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்துவதானது மீண்டும் இனவாதத்துக்கு அத்திவாரம் இடுவதாக அமைந்துவிடும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்....

Read more

மாகாணசபை தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பை மீறும் செயல்

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலத்தை இழுத்தடிப்பதானது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையை மீறும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார். மாகாண சபைத்...

Read more

புதிய தேர்தல் முறையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும்

உரிய நேரத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டுமாயின் புதிய தேர்தல் முறையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்...

Read more

கொழும்பில் 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 9 மணித்தியாலங்களிற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப் பணிகளுக்காக இன்று காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

Read more

வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 64 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா பகுதியைச் சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது

இலங்கையில் முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விருது வழங்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  டிசம்பர் மாதத்தில்...

Read more

தபால்மா அதிபரின் இடமாற்றத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

தபால்மா அதிபர் ரோஹன அபேரத்னவுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. உடன் அமுலுக்குவரும் வகையில் தபால்மா அதிபர், ஜனாதிபதி செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க...

Read more

சுழிபுரம் மாணவி ரெஜீனாவின் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

யாழ். சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த றெஜினாவின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சி – முரசுமோட்டை றோ.க வித்தியாலய மாணவர்களால் கவனவீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தப் போராட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.இதன்போது...

Read more

யாழ்ப்பாணத்தில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சை

யாழ்ப்பாணம் காரைநகரில் பேரீச்சை மரம் ஒன்று பழுத்துத் தொங்கும் அபூர்வம் நிகழ்ந்துள்ளது.காரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள பொன்னம்பலவாணர் ஐயா என அழைக்கப்படுபவர் வீட்டிலேயே குறித்த பேரீச்சை...

Read more
Page 1663 of 2227 1 1,662 1,663 1,664 2,227