மாகாணசபை தேர்தலை தாமதிக்காது உரிய காலத்தில் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மாகாண சபைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு...
Read moreஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் அவர் தனது கடமைகளை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது....
Read moreவீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 08 குற்றங்களில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மேல் மாகாண சாலை பயணிகள்...
Read moreமுன்னர் இருந்த விலைக்கே எரிபொருள் விற்பனை செய்யுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களிடம் வினவிதற்கிணங்க இந்த விடயம்...
Read moreஊழல் மற்றும் மோசடிகள் இந்த நாட்டைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகவே மாறிவிட்டன. ஏனென்றால் ஊழல் மோசடிகள் சிறியவையோ அல்லது பெரியவையோ அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசு...
Read moreசேலத்தில் எட்டு வழிச்சாலை அமையவுள்ள இடங்களில் விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியதாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இயற்கை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவரும், இதழியல் பாட மாணவியுமான வளர்மதி...
Read moreஅம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி கே இந்திக்க காலமானார். நேற்று இரவு தனது 51 வது வயதில் அவர்...
Read moreசிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது அவராகவே விலகினாலோ கூட அவருக்கு எதிரான பொலிஸ் விசாரணைகள்...
Read moreதாய்லாந்து குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள...
Read moreபிரபல மனநல மருத்துவர் ஷாலினி, கண்ணகியை அவமதித்துவிட்டார் என்றுகூறி அவரைக் கைது செய்ய வேண்டுமென்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட இருப்பதாக எழுச்சித்தமிழர் பேரவை செயலாளர் பா.இறையரசன் தெரிவித்துள்ளார்....
Read more