முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு யாழ் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என பெயரிடப்பட்டு சுவரொட்டிகள்...
Read moreகட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் ஊடாக 7 மில்லியன் ரூபா பெறுமதியான 82 கிலோ எடையுடைய வல்லப்பட்டைகளைக் கடத்த முயன்ற 3 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...
Read moreமாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பால் நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...
Read moreவடக்கு மக்களுக்காக எனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலே...
Read moreபுதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதன் ஊடாக இலங்கை பொருளாதார ரீதியில் நன்மையடைய முடியும் என்று இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத்...
Read moreபழனியில் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்ற எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழனியில் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க...
Read moreகச்சா எண்ணெய் விலை குறித்து டிவிட்டரில் பதிவதை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள அணு ஆயுத ஒப்பந்தம்...
Read moreஅகில இலங்கை தமிழ் மொழித் தின 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சிலும், எதிர்வரும்...
Read moreதனது தந்தையை வெள்ளை வேனில் கடத்திச் சென்றதாக தெரிவித்து பிரான்சிலுள்ள 17 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடொன்றை...
Read moreஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு முன்னணி நாடொன்றில் தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி செயலாளராக இருந்த ஒஸ்டின் பெர்னாண்டொ, தான் இராஜினாமா செய்யப்...
Read more