தாயக பகுதியில் பல்வேறு இடங்களில் கரும்புலிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் காட்சிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டமையினால் சிறிலங்கா இராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிளிநொச்சி அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் பிரதேசத்தின் சில...
Read moreசிரியாவின் தென் மேற்கு பகுதியில் கடுமையான வான்வழித் தாக்குதல் முற்கொள்ளப்பட்டுள்ளதாக போர் கண்காணிப்பு குழு ஒன்று தெரிவித்துள்ளது. சிரியாவின் தென்மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள டாரா பகுதியில்...
Read moreதாய்லாந்த் நாட்டின் சுற்றுலா தீவான புக்கெட் உலகளவில் மிக பிரபலமானது. இங்கு இன்று மாலை 90 பேருடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராதவிதமாக படகு திடீனெர...
Read moreஆஸ்திரேலியாவில் கடும் வெயில் காரணமாக தார்சாலைகள் உருகி வாகனங்களில் ஒட்டிக் கொள்வதால் வாகனங்கள் சேதம் அடைகின்றனகடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து பகுதியில் வெயில் மிகவும் அதிகரித்துள்ளது....
Read moreதாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயட் சான்-ஓ-சா, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 12 ஆம் திகதியன்று வருகைதரும் அவர், நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில்,...
Read moreதென் ஆப்ரிக்காவின் கிழக்கு கேப் பகுதியில் உள்ள சிபுயா கேம் ரிசர்வ் வனப் பகுதி 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. இங்கு சிங்கங்களும், காண்டாமிருகங்களும் அதிகளவில்...
Read moreமட்டக்களப்பு லவ் லேனில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இன்று இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆளுனரின் விடுதிக் கட்டிடத்திற்கு அருகாமையிலுள்ள...
Read moreவேலை வாங்கித்தருவதாகக் கூறி சுமார் 40 இலட்சம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த இருவர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடவத்தை பகுதியில் நிறுவனம்...
Read more7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்து முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவை சீனா விலைக்கு வாங்கியது என்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்....
Read moreசிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்....
Read more