Easy 24 News

வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். இது...

Read more

வெடிப்பொருட்களுடன் மூவர் கைது

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை ஆற்றுப் பகுதியில் வெடிப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்....

Read more

துப்பாக்கி ரவைகளுடன் பெண் கைது

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடகல பகுதியில் துப்பாக்கி ரவைகள் மற்றும் வாளொன்றுடன் 27 வயதுடைய பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப் பெற்ற...

Read more

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்துக்கு தயார் !

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போரட்டத்தை அறிவித்துள்ளனர். கடந்த...

Read more

விஜ­ய­கலா என்ற பெண் புலி நினைத்­துக்­கொண்­டி­ ருக்­கின்­றார், சிங்­க­ள­வர்­கள் நித்­தி­ரை­யில் இல்லை

“ சிங்­க­ள­வர்­கள் நித்­தி­ரை­யில்­ இ­ருக்­கின்­ற­னர் என்று விஜ­ய­கலா என்ற பெண் புலி நினைத்­துக்­கொண்­டி­ ருக்­கின்­றார், சிங்­க­ள­வர்­கள் நித்­தி­ரை­யில் இல்லை. நாங்­கள் விழித்­துக் கொள்­ளும் நேர­மொன்று இருக்­கின்­றது. நாம்...

Read more

கோட்டாபயவின் வழக்கு ஒத்திவைப்பு !

எவன்காட் மெரிடைம் சர்விஸர்ஸ் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியத்தை நடத்திச் சென்று அரசாங்கத்திற்கு ஆயிரத்து நூற்றி நாற்பது கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாதுகாப்பு...

Read more

புலிகள் மீளுருவாக்கம் பற்றிக் கதைக்க- விஜயகலாவுக்கு எந்த உரிமையுமில்லை

விடு­த­லைப் புலி­கள் அமைப்பை மீள உரு­வாக்க வேண்­டு­மென்று கருத்து வெளி­யி­டு­வ­தற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வர னுக்கு எந்­த­வித உரி­மை­யும் இல்லை என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர்...

Read more

யாழில் மீன்பிடி படகுகள் பதிவு ஆரம்பம்!

வடக்கு கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகள் அனைத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது. யாழ் மாவட்டதின் பல்வேறு பகுதிகளில்...

Read more

வடக்கில் தனி இராஜ்ஜியம்! – கரும்புலிகள் தினத்தை அனுஷ்டிக்குமளவுக்கு நிலைமை படுமோசமென மகிந்த சீற்றம்

வடக்கு மாகாணமானது தனியானதொரு இராஜ்ஜியமாகவே இயங்கிவருவதாகவும், அங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார். மரணமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர்...

Read more

புதிய நீதிமன்றத்தில் முதல் விசாரணை கோட்டாவினுடையது

புதிய நீதிமன்றத்தில் முதல் விசாரணையாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகர்த்த...

Read more
Page 1658 of 2227 1 1,657 1,658 1,659 2,227