சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள முறிகள் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் கணக்காய்வை மேற்கொள்வதற்கு பொருத்தமான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இதுவரை...
Read moreவடக்கிலுள்ள வீடுகளில் ஆகக்குறைந்தது ஒரு குடும்ப உறவினராவது யுத்தத்தில் இறந்துளனாh.; யாழ் மக்களின் முக்கிய பிரச்சனைகளை மறந்து மீண்டும் மோதலுக்குள் அம்மக்களை தள்ளிவிடுவது மிகவும் எளிதான காரியமாகும்....
Read moreஅரசியல் பழிவாங்கள் மூலம் பாதிக்கப்பட்டு தற்போதைய அரசாங்கத்தினால் கல்வி நிருவாக சேவையில் பதவி உயர்வு பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல் இன்று (10) பத்திரிகையில் வெளியிடப்படவுள்ளது.
Read moreதிரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த மிஸ்டர் சந்திரமெளலி படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு...
Read moreதுருக்கி, எடிர்னே மாகாணத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், இஸ்தான்புல் நோக்கி சென்றது. ரயிலில் 362 பயணிகள் மற்றும் 6 ரெயில்வே ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில்,...
Read moreதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் 8பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளனர். நேற்றையதினம் 4 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் நான்கு மீட்கப்பட்டுள்ளனர்...
Read moreதமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்திய அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபற்றி,...
Read moreநவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென்....
Read moreவிஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வடமராட்சியின் சில பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக சர்ச்சையான கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக இவ்வாறு சுவரொட்டிகள்...
Read moreபாராளுமன்றத்தினை அவமதிக்கும் வகையில் பாராளுமன்றத்துக்கு வெடிகுண்டு வீசுவதாக கருத்து வெளியிட்டவர்கள் இன்று பாராளுமன்றத்தினதும் நாட்டின் பாரம்பரிய கோட்பாடுகள் குறித்தும் கருத்து வெளியிடுவது வேடிக்கையாகவுள்ளது என ஐக்கிய தேசியக்...
Read more