முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களைக் காரணம் காட்டி கோத்தபாய ராஜபக்ச இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வுகளைத் தோற்றுவிக்க முயற்சித்து வருகின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இந்துனில்...
Read moreதேர்தல் பரப்புரைக்காகச் சீன நிறுவனத்திடம் இருந்து, 7.6 மில்லியன் டொலர் நிதியை மகிந்த ராஜபக்ச பெற்றார் என்று, நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, நாடாளுமன்றில் ஒத்திவைப்பு...
Read moreதென் சீனாவுக்கு பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்லும் வகையில் மியான்மர் எல்லையில் சீன அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மியான்மர் அரசுடன் நெருக்கமாக உள்ள சீனா, ரோஹிங்கியா...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை, அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு உண்டு....
Read moreபோக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்படும் அபராதத் தொகை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், 33 விதமான போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில்...
Read moreஎத்தியோப்பியாவுக்கும், எரிதிரியா நாடுகளுக்கு இடையே கடந்த 1990ம் ஆண்டு ஏற்பட்ட எல்லை போரை தொடர்ந்து வன்முறை சம்பங்கள் தற்போது வரை அதிகரித்துள்ளது. இதை முடிவுக்கு கொண்டு வரும்...
Read moreபுரைக்கேறிய இரண்டரை வயதுப் பாலகன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான். இந்தச் சம்பவம் நேற்று நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தில் நடந்துள்ளது. நியூமன் கணிதன் என்ற இரண்டரை வயதுப்...
Read moreசீனா வழங்கிய கூடாரங்களை வைத்து, யாழ்ப்பாணம் கோட்டைக்குள் நிரந்தரமாக இராணுவ முகாமை அமைக்கும் பணியை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றியே இராணுவ முகாம் அமைக்கு பணி...
Read moreசீன நிறுவனத்திடமிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி பெற்றிருப்பதாக நிவ் யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துவதற்காக விரைவில் ஜனாதிபதி...
Read moreகுற்றச்செயல்கள் அதிகரிக்கின்ற போது பிரபாகரன் அல்லது விடுதலைப்புலிகள் வர வேண்டுமென மக்கள் தெரிவிப்பது வேறு. ஆனால், இராஜாங்க அமைச்சர் என்ற அமைச்சுப் பொறுப்பிலிருந்தவாறு மீண்டும் புலிகள் இயக்கம்...
Read more