இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை உடன் புரிந்து கொள்ள முடியாவிடி னும் அவர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பார்ப்பது நல்லது என இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டான்ட் மிக்கினோ தெரிவித்தார்....
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கள்ளமாடுகளை வெலிஓயா ஊடாகத் திருகோணமலைக்குக் கொண்டு செல்லும் முயற்சிக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும், மாடுகளை ஏற்றிய வாகனத்தையும் துப்பாக்கிசூடு நடத்தி முள்ளிவளைப்...
Read moreஇரத்தினபுரியில் பொலிஸ் அதிகாரியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கமாறு நீதிவான் உத்தரவிட்டார். அவரை நேற்று...
Read moreடென்னிஸ் பந்து ஒன்றுக்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு வீசிய குற்றத்துக்காக பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா...
Read moreமட்டக்களப்பு – வெல்லாவெளிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, அகழ்வு பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது....
Read moreவடக்கு -– கிழக்கு மாகாணங்களில் 500 நாள்களுக்கு மேலாகப் போராடிவரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் தாமரை தடாக கலையரங்குக்கு முன்...
Read moreஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய வீரர்களின் உருவச்சிலைக்கிடையே புதிதாக இணைந்து கொண்டுள்ள இலவசக் கல்வியின் தந்தையும் மத்திய கல்லூரி எண்ணக்கருவின் தோற்றுவிப்பாளருமான சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா அவர்களின்...
Read moreவிவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். இராஜகிரியவிலுள்ள விவசாய அமைச்சில் நேற்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. விவசாயிகளின் உன்னதமான...
Read moreஆரம்ப சிறுவர்பராமரிப்பு அபிவிருத்தி நிலையத்தின் 2016 தேசிய கணக்கெடுப்பு அறிக்கை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சந்திரானி பண்டார தலைமையில் வெளியிடப்பட்டது. பத்தரமுல்லையிலுள்ள வோட்டர் எட்ஜ்...
Read more