சமகால அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை 2030ஆம் ஆண்டளவில வெற்றி கொள்ளுவதே இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த...
Read moreபோதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் வெகுவாக அதிகரித்துவரும் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் உள்ளிட்ட...
Read moreயாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட கட்டிட நிர்மாணப்பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. இந்தப் பணிகள் 1224.6 மில்லியன் ரூபா...
Read moreகாத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த மௌலவியொருவருக்காக தன்னைப் பிணை வைத்து விடுதலை பெற்றுக் கொடுக்க கல்முனை சுபந்தாராம விகாரையின் விகாராதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு...
Read moreசிறையில் போடப்பட்டதன் பின்னரும் குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாயின் அவர்களை தூக்கு மேடைக்கு எடுத்துச் செல்வதில் தவறில்லையென காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர் ஒன்றை...
Read moreமரண தண்டனையை நிறைவேற்றும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தை மாற்றிக் கொள்ளுமாறும், இவ்வளவு காலமும் பின்பற்றி வந்த உயர்ந்த கௌரவமான வழி முறையைத் தொடர்ந்தும் கைக்கொள்ளுமாறும் சர்வதேச மன்னிப்புச்...
Read moreதுருக்கியின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரஜப் தையிப் அர்துகான் தனது அமைச்சரவையில் நிதியமைச்சுப் பதவியை மருமகனுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். துருக்கி ஜனாதிபதி அர்துகானின் மறுமகனான...
Read moreநாடு முழுவதும் 398 சதொச விற்பனை நிலையங்கள் காணப்படுவதாகவும், இவற்றினூடாக அடுத்துவரும் ஆறு மாத காலத்துக்குள் “ஒன்லைன்” முறையில் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தகத் துறை...
Read moreமஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பயங்கரவாதத்தையும், பாதாள உலக நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், தற்பொழுது இவை மீண்டும் தலைதூக்கி வருவதாகவும், அரசாங்கத்தின் இயலாமையே இவை காட்டுவதாகவும் முன்னாள்...
Read moreயாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை அடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர நாளை யாழ்ப்பாணம் வருகின்றார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் அனைத்துப் பொலிஸ் நிலைய...
Read more