தாதியர் சேவையில் காணப்படுகின்ற 6 பிரச்சினைகளுக்குத் தீர்வு கேட்டு இன்று எதிர்ப்புப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது. இன்று நண்பகல்...
Read moreபோதைப் பொருள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் தகவல்களை தனக்குப் பெற்றுத் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு...
Read moreசென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால்செனையில் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னையை அடுத்துள்ள...
Read moreஇராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவி நீடிப்பை வழங்கியுள்ளார் என இராணுவ ஊடகப்...
Read moreகொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். ஹுனுபிட்டி – நபஹேன பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரின் மனைவி மற்றும்...
Read moreவேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச சேவைக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக உள்ளீர்ப்பது தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய, உள்நாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள்...
Read moreவவுனியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஏ9 வீதியின் புளியங்குளம், இராமனூர் பகுதியில் நடந்தது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreதென் ஆப்பிரிக்கா பிரிட்டோரியா நகரில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒண்டர்பூம் விமான நிலையம் அருகே வந்தபோது திடீரென விமானி கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அவசரமாக தரையிறக்க...
Read moreஅமெரிக்க அதிபரின் ஒரு வார இங்கிலாந்து பயணத்தை ஒட்டி கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு வாரப் பயணமாக இங்கிலாந்து செல்ல...
Read moreஜார்க்கண்ட் மாநிலத்தில் குழந்தையை விற்றதாக புகார் எழுந்துள்ள கருணை இல்லத்தின் மீது விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிழக்கு ஜெயில் சாலையில்...
Read more