இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை...
Read moreஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகரில் 713 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் இன்று அதிகாலை, பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தலைமையிலான குழுவினரால் கைது...
Read moreநாட்டில் வேலையில்லா பிரச்சினையை தீர்க்க ஒரு தேசிய கொள்கை அவசியம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreமத்தல விமானநிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்காவது பாதுகாப்பு ஸ்கேனர் கருவி அகற்றப்பட்டுள்ளதால் விமானநிலையத்தின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் வருகைதரும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஸ்கேனர் கருவி...
Read moreபாண் தவிர்த்து பணிஸ், மாலு பணிஸ் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர்...
Read moreஆப்கானிஸ்தானின் வடக்கு காபூலிலுள்ள பஞ்சசீர்; மாகாணத்தில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100க்கும்...
Read moreதன்னுடனான அலைபேசி உரையாடலை ஊடகங்களுக்கு வெளியிடுமாறு விஜயகலா மகேஸ்வரன் அந்த உரையாடலில் குறிப்பிட்டதாகப் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர்...
Read moreயாழ்ப்பாணம் சென்றுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் காவல்துறைமா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச்...
Read moreமீட்டர் பொருத்தப்படாத மற்றும் பயணக் கட்டணத்துக்கான பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின்...
Read more2 ஆயிரத்து 500 கிலோகிராம் எடையுடைய போதைப்பொருள்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையில்...
Read more