முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பிரான்ஸில் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்று...
Read moreஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ ஷா எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்தார். இந்த சந்திப்பு கொழும்பில்...
Read more14ஆம் ,15ஆம் திகதி ஆகிய நாளையும் நாளை மறுதினமும் வடக்கின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக முன்சார சபை அறிவித்துள்ளது - காலை எட்டு மணி தொடக்கம்...
Read moreஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இரத்தினக்கல், ஆபரணத் தொழிற்துறையினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்நிய செலாவணியினூடாக தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவரும்...
Read moreகுருநாகல் கல்கமுவில் வீடொன்றுக்குள் புகுந்து, நிர்வாணமாக படுத்திருந்த நபரொருவரை கல்கமுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குடிபோதையில் இருந்த அந்நபர் 26 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் உரிமையாளரான...
Read moreகிழக்கு சிரியாவின் ஈராக் எல்லைப்பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் பல ஆண்டுகளாக...
Read moreயாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் நேற்று (12) நள்ளிரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக...
Read moreகடவுச்சீட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக சில ஊடக நிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்லும் பிரச்சாரங்களில் எதுவித உண்மையும் இல்லை என உள்நாட்டு வெளிநாட்டு குடிவரவு கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்...
Read moreகிளிநொச்சி – தர்மபுரம் – விசுவமடு பிரதேசத்தில் வலம்புரிச் சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் விசேட...
Read moreநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தெஹிவளை அத்தப்பத்து டெரஸ் வீதியில் அமைந்திருந்த குடியிருப்புத் தொகுதி மக்களை திடீரென வெளியேறுமாறு பொலிஸார் பணித்து அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டத்தையடுத்து தாம் வீதிக்கு...
Read more