Easy 24 News

ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில்

இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரித்துள்ளது. சம்பளப் பிரச்சினை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் இதுவரை செயற்படுத்தப்படாமையால் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக...

Read more

உலகின் வசீகர சிறுமி ஜாரே

ஒரே நாளில் உலகின் அழகிய சிறுமியாக அங்கீகரிக்கப்பட்டு அசத்தியிருக்கிறாள் நைஜீரியாவைச் சேர்ந்த சிறுமி ஜாரே. 5 வயதான ஜாரேயின் தோற்றம் வசீகரமானது. கவிதை பாடும் கண்கள், மென்மையான...

Read more

கலிபோர்னியா காட்டு தீயில் சிக்கி 2 பேரக்குழந்தைகளுடன் மூதாட்டி பலி

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ரெட்டிங் பகுதியில் கடந்த 26-ம் தேதி பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவியது. அங்கு...

Read more

பொதுஜன பெரமுனவிலிருந்து விலகினார் மேஜர் அஜித் பிரசன்ன!

பொதுஜன பெரமுனவிலிருந்து தாம் விலகியுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன, தமது முகநூலில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்....

Read more

கயிறு கொடுத்தலில் சூரர்கள் தெற்கின் அரசியல்வாதிகள்! – சி.வி

கயிறு கொடுத்தலில் சூரர்கள் எங்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்! – என வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர் இந்து மகா...

Read more

திமுக தலைவர் உடல்நலம் சீராக உள்ளது

கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக, மருத்துவமனை வெளியில் இருந்த பெண்களிடம் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக தலைவராக 50 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு...

Read more

குளத்­தி­லி­ருந்து -இளை­ஞ­னின் சட­லம் மீட்பு!!

கிளி­நொச்சி புன்­னை­ நீ­ரா­வி­யில் உள்ள சிறு குளத்­தி­லி­ருந்து இளை­ஞ­னின் சட­லம் நேற்று மீட்­கப்­பட் டுள்­ளது. புன்­னை­நீ­ராவி 26ஆம் வாய்க்­கா­லைச் சேர்ந்த சுபாஸ் (வயது-–31) என்ற இளை­ஞ­னின் சட­லமே...

Read more

தீவிபத்தில் 18 வீடுகள் முற்றாக எரிந்துள்ளன

தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் 18 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தெருவில் மிகவும்...

Read more

மிளகாய் தூள் வீசப்பட்டு கொள்ளை

புளத்சிங்கள பிரதேசத்தில் பெருந்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இனந்தெரியாத நபர்களால் மிளகாய் தூள் வீசப்பட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுமார் 20 மில்லியன்...

Read more

தனது மரணம் பற்றி கருணாநிதி சொன்னது என்ன தெரியுமா?

“மரணம் ஒருநாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன்.. ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியினாலும் மத வெறியினாலும் தினம் தினம் செத்து...

Read more
Page 1621 of 2227 1 1,620 1,621 1,622 2,227