இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரித்துள்ளது. சம்பளப் பிரச்சினை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் இதுவரை செயற்படுத்தப்படாமையால் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக...
Read moreஒரே நாளில் உலகின் அழகிய சிறுமியாக அங்கீகரிக்கப்பட்டு அசத்தியிருக்கிறாள் நைஜீரியாவைச் சேர்ந்த சிறுமி ஜாரே. 5 வயதான ஜாரேயின் தோற்றம் வசீகரமானது. கவிதை பாடும் கண்கள், மென்மையான...
Read moreஅமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ரெட்டிங் பகுதியில் கடந்த 26-ம் தேதி பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவியது. அங்கு...
Read moreபொதுஜன பெரமுனவிலிருந்து தாம் விலகியுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன, தமது முகநூலில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்....
Read moreகயிறு கொடுத்தலில் சூரர்கள் எங்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்! – என வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர் இந்து மகா...
Read moreகருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக, மருத்துவமனை வெளியில் இருந்த பெண்களிடம் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக தலைவராக 50 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு...
Read moreகிளிநொச்சி புன்னை நீராவியில் உள்ள சிறு குளத்திலிருந்து இளைஞனின் சடலம் நேற்று மீட்கப்பட் டுள்ளது. புன்னைநீராவி 26ஆம் வாய்க்காலைச் சேர்ந்த சுபாஸ் (வயது-–31) என்ற இளைஞனின் சடலமே...
Read moreதஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் 18 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தெருவில் மிகவும்...
Read moreபுளத்சிங்கள பிரதேசத்தில் பெருந்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இனந்தெரியாத நபர்களால் மிளகாய் தூள் வீசப்பட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுமார் 20 மில்லியன்...
Read more“மரணம் ஒருநாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன்.. ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியினாலும் மத வெறியினாலும் தினம் தினம் செத்து...
Read more