இந்தோனேஷியாவில் 6.4 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
Read moreகம்போடியாவில் இன்று 6வது பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.. உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வாக்களித்து வருகின்றனர்....
Read moreரொறன்ரோவின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வருகின்ற நிலையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இந்நிலையில் வானிலை தொடர்பில் மக்களை...
Read moreமொரட்டுவ, கொரள்ளவெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.76 வயதுடைய...
Read moreபிரபல சமயற்கலை நிபுணரான கலாநிதி பப்லிஸ் சில்வாவினால் எழுதப்பட்ட மகா சூபவங்சய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (27)...
Read moreதற்கொலைகளை தடுப்பதுதொடர்பாக விசேட கலந்துரையாடல்கள் புத்திஜீவிகள் சபையின் அங்கத்தவர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை தடுப்பு சர்வதேச தினம் அடுத்த மாதம் பத்தாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை...
Read moreபாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியின் சகல உறுப்பினர்களும் தனது பெயரைப் பிரேரித்துள்ளார்கள் எனின், ஏன்...
Read moreமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதான சிறைக் கைதிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்குவது என இறுதியான தீர்மானமொன்றுக்கு அரசாங்கம் இதுவரை வரவில்லையென நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்துள்ளார்....
Read moreபாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கட் வீரரும் பாகிஸ்தான் டெஹ்ரிப் இ இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மொத்த 272 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மைக்கு 137...
Read moreநல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பிரச்சாரம் செய்வதற்கு தீர்மானம் எடுக்காமை இந்த அரசாங்கம் செய்த முட்டாள் தனமான நடவடிக்கை என அமைச்சர் ராஜித சேனாரத்ன...
Read more