மக்களுக்குப் போன்றே, பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க எம்.பி.களுக்கும் இந்த அரசாங்கம் வேண்டாமல் போயுள்ளதாகவும் மிக விரையில் அனைவரும் எதிர்க் கட்சித் தரப்புக்குத் தாவி 19 ஆம் திருத்தத்தை மாற்றியமைக்க...
Read moreகொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று (28) இரவு 9.00 மணி முதல் மறு நாள் காலை 6.00 மணி வரை 9 மணி நேர நீர் வெட்டு...
Read moreகெரவலப்பிட்டிய, அவரகொட்டுவ பிரதேசத்தில் உள்ள இரசாயண தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரெனப் பிடித்த தீ தற்பொழுது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் இரண்டு மணி...
Read moreடுபாய் நிறுவனமொன்றின் பணப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபா பெறுமதியான அரிய வகையான நீல மாணிக்கக் கல் ஒன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை...
Read moreநீண்டகாலமாக சிறைச்சாலையில் இடம்பெற்று வந்த முறைகேடுகளை மட்டுப்படுத்தும் நோக்கில் அடுத்து வரும் வாரங்களில் 50 இற்கும் மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்...
Read moreகொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (28) 6 மணிநேர மின்சாரத் தடை ஏற்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 03, 04, 05, 07 ஆகிய...
Read moreவடக்கு மாகாண சபையை கோமாளிகளின் கூடாராம் என்று முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். ‘‘மாகாண சபைக்கு அதிகாரம் கோரி ஒரு வழக்கேனும்...
Read moreவெலிக்கடைச்சிறைச்சாலை -படுகொலைகள் நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் கரவெட்டி பிரதேசசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...
Read moreபெண் தலைமைத்துவக் குடும்பமொன்றின் வாழ்வாதாரமாக இருந்த 11 ஆடுகள் விசமிகளால் குத்திப் கொல்லப்பட்டுள்ளன. சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு, விசுவமடுவில் இடம்பெற்றுள்ளது. 48 வதுடைய தர்மசீலன் சுமதி...
Read moreவடக்கு மாகாண தொழில்துறைத் திணைக்களத் தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கைத்தெறி மற்றும் கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள் பங்குபற்றும் கைத்தொழில் உற்பத்தி இலவசக் கண்காட்சி இன்று...
Read more