அமெரிக்க வர்த்தகத் துறை அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 4.2% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பொறுத்தே அமைகின்றது. சமீப காலமாக...
Read moreஉலகின் மிகவும் வயதான பெண்மணியான 117 வயதான சியோ மியாகோ ஜப்பானில் மரணம் அடைந்தார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்யோ வை சேர்ந்தவர் சியோ மியாகோ. இவர்...
Read more1950-53ம் ஆண்டுகளில் நடந்த கொரிய போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் கொரியா இரண்டாக உடைந்தது. தென்கொரியா அமெரிக்காவுக்கு நெருக்கமாகவும், வடகொரியா...
Read moreகத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே நடைமுறையில் உள்ள பாவமன்னிப்பு வழக்கத்தை கைவிட வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வற்புறுத்தி உள்ளது. பாவ மன்னிப்பு கேட்கும் பெண்களின் ரகசியத்தை வைத்து...
Read moreவரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. நேற்றைய தினம் அங்கு இடம்பெற்ற வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான...
Read moreதிராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முன்னாள் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்தல், கம்பெரலிய வேலைத்திட்டத்தின்...
Read moreஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
Read moreஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று நடத்தவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read moreதாய்லாந்து குகையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவர்கள் பிரார்த்தனைக்காக தற்காலிக புத்த மத துறவிகள் ஆகி உள்ளனர். தாய்லாந்து நாட்டின் சியாங் ராய் பகுதியில் உள்ள குகையில் சுற்றுலா...
Read more