பாக்கிஸ்தன் வரலாற்றிலேயே டைர் பகுதியை சேர்ந்த பெண்கள் முதல் முறையாக வாக்களித்துள்ளனர். டைர், கொஹிஸ்தான், வட மற்றும் தென் வஜிர்ஸ்தானை சேர்ந்த பெண்கள் புதன்கிழமை நடைபெற்ற பொது...
Read moreஉகாண்டா தலைநகர் கம்பாலாவில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லப்பாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள சென்றுள்ள மோடி வழியில் உகாண்டா...
Read moreசிரியாவின் தென்மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு உட்பட உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சுவெய்தா நகரில்...
Read moreகடந்த மூன்று மாதங்களில் சீனப்படைகள் இந்திய எல்லையை தாண்டி 30 முறை வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்திய சீன எல்லையன டோக்லாம் பகுதியில் சென்ற வருடம் இரு...
Read moreநடந்து முடிந்த பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 114 ஆசனங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன....
Read moreநாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளி இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த....
Read moreதபால் மா அதிபர் பதவி இடைவெளியாகி ஒரு மாதமாகியும் இதுவரையில் அப்பதவிக்கு தகுதியான ஒருவரை அரசாங்கம் நியமிக்காமையினால் தபால் திணைக்களம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டு தபால் சங்க ஒன்றியம்...
Read moreஇந்த அரசாங்கம் கடந்த 3 வருட காலப் பகுதியில் தேர்தலைப் பிற்போடுவதைத் தவிர வேறு எந்த அபிவிருத்திப் பணிகளையும் நாட்டுக்கு செய்யவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
Read moreசிரியா நாட்டு போர் விமானத்தின் மீது தாக்குதல் நடாத்தியுள்ள இஸ்ரேல், தங்கள் நாட்டின் ஆகாய எல்லையில் நுழைந்ததனால் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்தல் விடுத்துள்ளது. ஏவுகணை மூலம் அந்த...
Read moreஉலகில் லஞ்ச, ஊழல்களுக்கு எதிராக செயற்படும் நாடுகளின் வரிசையில் இலங்கையை முதல் இடத்துக்கு கொண்டுவருவது தனது எதிர்பார்ப்பு எனவும், தனது ஆட்சிக் காலத்துக்குள் அதனை சாதித்துக் காட்டுவதாகவும்...
Read more