Easy 24 News

வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு நாளை இழப்பீடு

2014ம் ஆண்டு அழுத்கம, தர்கா நகர் பகுதியில் இடம்பெற்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு சுகாதார,...

Read more

பறிபோகிறது வவுனியா -மைத்திரியுடன் பேசுமாறு சம்பந்தருக்கு அவசர கடிதம்

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருவதாகவும் இதனால் வவுனியாமாவட்டத்தின் இனப்பரம்பல் மாற்றமடைந்துவருவதாகவும் தெரிவித்துள்ள வடக்குமாகாணசபை உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர்...

Read more

மருதங்கேணியில் எவரும் கைது செய்யப்படவில்லை

யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் வாள்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய பத்திரிகைகளில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது. மருதங்கேணியில் வாள்களுடன் 13 இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார்...

Read more

வந்தாறுமூலையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு – கரடியனாறு, வந்தாறுமூலை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வந்தாறுமூலை – பாளமடு தெற்கு பகுதியிலுள்ள தமது கால்நடைப் பண்ணைக்கு இன்று காலை...

Read more

‘டீலா’ எனப்படும் டக்ளஸ் பிரியந்த குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதம், அதற்குப் பயன்படுத்தப்படும் ரி-56 ரக ரவைகள்-07, வாள், 56 கிராம் கேரள கஞ்சா ஆகியனவற்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ்,...

Read more

விஜயகலா விவகாரம் – சபாநாயகர் மீண்டும் கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, மீண்டும் உருவாக வேண்டுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரைதொடர்பில், கூடிய விரைவில் வியாக்கியானத்தை தருமாறு, சபாநாயகர் கரு...

Read more

இலங்கையில் முதல்முறையாக தமிழ் மொழி மூலமான ஊடகப் பட்டப்படிப்பு

ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும், ஊடகவியலாளராக வர விரும்புபவர்களுக்கும் தமிழ் மொழி மூலம் பட்டப்படிப்பினை (Degree) பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளன. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற...

Read more

A9 வீதியில் விபத்து – 19 பேர் காயம்

யாழ்ப்பாணம் – கண்டி, A9 பிரதான வீதியில் பூனேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

பாடசாலை மாணவியைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது

மொணராகல பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பாடசாலை...

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக...

Read more
Page 1626 of 2227 1 1,625 1,626 1,627 2,227