கர்நாடக சங்கீத இசைக் கச்சேரியில் சாதனை படைத்த திரு ஆரூரன் அருனந்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச்...
Read moreஅரசியல் யாப்பு மாற்றத்தினை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த, கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ , அதன் காரணமாகவே 20ஆவது திருத்த சட்டமூலம்...
Read moreபல்லினத் தன்மையை ஏற்றுக் கொண்டு அதற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படும் போதே பிரச்சினையற்ற ஒரு சூழலை ஏற்படுத்த முடியும் எனவும், இதனை இந்த நாட்டிலுள்ள சிங்களவர்களும்,...
Read moreஉடனடியாக ஏதாவது ஒரு வழக்கைத் தாக்கல் செய்தாவது, சிறையிலுள்ள இந்த இளைஞர்களுக்கு பிணை வழங்கியாவது சிறையிலிருந்து விடுதலையாகி சமூகத்தில் செயற்படுவதற்கு வசதிகளை செய்து கொடுக்குமாறு நாம் இந்த...
Read moreயாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஷ்வரனிடம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான விசாரனைப் பிரிவு நேற்று மூன்று மணி நேரம் வாக்கு மூலம்...
Read moreவடகொரியாவில் ஏவுகணை சோதனை மையங்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. எதிரி நாடான தென்கொரியாவை...
Read moreகனடாவின் டொரான்டோவில் க்ரீக்டவுன் மாவட்டத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில், பிறந்த நாள் விழா ஒன்று கொண்டாடப்பட்டது. அப்போது, திடீரென்று ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்....
Read moreஜப்பானில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக கடந்த வாரத்தில் மாத்திரம் 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.டொக்கியோ நகருக்கு அருகில் உள்ள குமகாயா நகரில்...
Read moreபாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு நாளை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் தேர்தல் பரபரப்புரை முடிவடைந்ததுள்ளது. மொத்தமாக 10.5 கோடி வாக்காளர்கள் கொண்ட பாகிஸ்தான்...
Read moreதாய்லாந்தின் தென் கிழக்கு லாஓஸ் நகரில் நீர்த்தேக்கம் ஒன்றின் அணைக்கட்டு உடைப்பெடுத்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதுடன், பல எண்ணிக்கையானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அணைக்கட்டு...
Read more