விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவிற்கு அளிக்கப்பட்டு வந்த அரசியல் தஞ்சத்தை ஈக்வடோர் அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளதால், அவரின் 6 ஆண்டு கால நிழல்...
Read moreசெம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டை அகழ்ந்தெடுக்கும் பணிகளிலும் எலும்புகளைப் பகுப்பாய்வு செய்யும் பணிகளிலும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவை அனுமதிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சோ.சேனாதிராசா....
Read moreயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு வாள்வெட்டுக் குழுவினர் பெரும் அட்ட காசத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்தில் அடுத்தடுத்து அவர்கள் கொள்ளையிலும் வழிப்பறியிலும் தாக்குதலிலும்...
Read moreகூட்டு அரசு புதிய அரசமைப்பைக் கொண்டு வராது. வடக்கில் உள்ள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே அதைக் கொண்டுவரப்போவதான கதைகளைக் கூட்டு அரசு கட்டவிழ்த்து விடுகின்றது. இவ்வாறு மகிந்த...
Read moreபஸ் தரிப்பிடங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஆய்வொன்றை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்விலிருந்து புதிய பஸ் தரிப்பிடங்களின் தேவை மற்றும் பயன்பாட்டிலிருக்கும்...
Read moreபௌத்த சாசனம், பௌத்தர்களின் கௌரவம் மற்றும் அவர்களின் உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு பௌத்த உரிமைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு ஒன்றை...
Read moreஎல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் எனக் கூறிய விஜயகலா மஹேஷ்வரனை ஒரே மேடையில் வைத்துக் கொண்டு, வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து...
Read moreகஞ்சா செடியின் வேர், தண்டு மற்றும் குச்சிகள் மூலம் கனடாவில் பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் கடத்துவது கட்டுக்கடங்காமல் போனது. அதே போல...
Read moreமுழுமையான நீண்ட சந்திரகிரகணமொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதனை இலங்கையில் பார்வையிட முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவு அறிவித்துள்ளது. 21...
Read moreகிரீஸில் பரவியுள்ள காட்டுத்தீயால் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் அதிகாரிகள், சர்வதேச ரீதியான உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது. கிரீஸ் தலைநகர் ஏதேனஸிற்கு...
Read more