தமது கடவுச் சீட்டில் போலியான நுழைவு அனுமதியினை பதிவு செய்த மூன்று இலங்கையர்களுக்கு தலா 8 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை கடந்த வெள்ளிக்கிழமை...
Read moreஸ்ரீபொதுஜன பெரமுனவினால் மேற்கொள்ளப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கம்...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபையின் 4 ஆவது அமர்வில் கலந்து கொள்ளாது ஒப்பமிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தொடர்பில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மாநகர...
Read moreகிராமியப் பாலங்களை நிர்மாணிக்கும் செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. கிராம மட்டத்தில் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற மற்றும் பாவணைக்கு உதவாத நிலையில்...
Read moreதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 58 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சித்தக்குடிப்பட்டியில் மண்டிக்கடை உரிமையாளர் ஜெயசந்திரன் என்பவர் வெளியூர் சென்று வீடு திரும்பியபோது...
Read moreசேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு 80,000 கனஅடி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாலையில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு...
Read moreதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றதில் அரசியல் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். டெல்லி சென்றிருப்பது தமிழகத்திற்கு அதிக நிதி கிடைப்பதற்காக கூட இருக்கலாம்...
Read moreசென்னை ஆவடியில் குடிநீர் கேட்டு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். அமைச்சரை முற்றுகையிட்டு ஆவடி நகராட்சி 11-வது வாட்டில், குடிநீர், சாலை வசதி, கால்வாய் அமைத்து...
Read moreஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி அமெரிக்காவுக்கு விடுத்திருந்த எச்சரிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் பதிலளித்துள்ளது. மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டாம். அப்படிச் செய்தால்...
Read moreஎமக்கு அடித்து, எம்மைப் பலவீனப்படுத்தி, அழிப்பதன் ஊடாக, பெற்றுத் தரப்பட்ட ஜனநாயகம், சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பவற்றை இல்லாமல் செய்து கண்ணீர் சிந்த தயாராக வேண்டாம் என...
Read more