வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் வலப்பனை பிரதேச செயலக முன்னாள் சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மேல் நீதிமன்ற...
Read moreஅமைச்சர்களுக்கு மா மற்றும் எண்ணெய்யைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளை வழங்குவதற்குப் பதிலாக, பழங்களை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர...
Read moreபீகாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகம் ஒன்றில் 40 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதும், ஒரு பெண் கொல்லப்பட்டு காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்டமை குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன....
Read moreகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை இருக்கின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு நியமிப்பது சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுனருடன் கலந்துரையாடியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...
Read moreஇலங்கையின் இன்றைய அமைதியான, சமாதானமான, ஜனநாயக சூழல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த ஒரு தேசிய பிரமுகரை நாங்கள் இக்காலகட்டத்தில் உதாரணமாக காட்டக்கூடிய அளவுக்கு எங்களது பிரதி அமைச்சர்...
Read moreகடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக மக்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும்...
Read moreமின்னேரிய, சிங்க உதாகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தபளவெவ காட்டு பகுதியில் வைத்து குறித்த பெண் மீது யானை தாக்கியுள்ளதாக பொலிஸார்...
Read moreடுபாய் நாட்டில் சுகபோக வாழ்வில் ஈடுபடும் பாதாள உலக குழுவை வழிநடாத்தும் மாகந்துரே மதுஷ், கொஸ்கொட சுஜீ உட்பட பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலக...
Read moreமட்டக்களப்பு மாநகரசபையால் ஒரு மாத கால இடைக்கால தடை உத்தரவு கிடைக்குமானால் தாம் நீதிமன்றம் செல்லப்போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்....
Read moreபொலனறுவை படைமுகாமில் பணியாற்றி வீடு திரும்பிய இளைஞர், கேப்பாபிலவு பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். செந்தூரன் (வயது-–28) என்ற இளைஞனே தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவித்து முல்லைத்தீவு...
Read more