Easy 24 News

வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவருக்கு 12 வருட சிறை

வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் வலப்பனை பிரதேச செயலக முன்னாள் சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மேல் நீதிமன்ற...

Read more

அமைச்சர்களுக்குப் பழம் – அமைச்சரவை பத்திரம் தயார்

அமைச்சர்களுக்கு மா மற்றும் எண்ணெய்யைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளை வழங்குவதற்குப் பதிலாக, பழங்களை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர...

Read more

40 சிறுமிகள் பலாத்காரம் – விசாரணைகள் தொடர்கிறது

பீகாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகம் ஒன்றில் 40 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதும், ஒரு பெண் கொல்லப்பட்டு காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்டமை குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன....

Read more

கிழக்கில் அரச தொழில் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமனம்

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை இருக்கின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு நியமிப்பது சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுனருடன் கலந்துரையாடியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...

Read more

புலிகளை மலினப்படுத்துவதில் அலி சாஹிரின் பங்கு

இலங்கையின் இன்றைய அமைதியான, சமாதானமான, ஜனநாயக சூழல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த ஒரு தேசிய பிரமுகரை நாங்கள் இக்காலகட்டத்தில் உதாரணமாக காட்டக்கூடிய அளவுக்கு எங்களது பிரதி அமைச்சர்...

Read more

கிராமங்களில் உள்ள கலாசாரத்தை சீரழிப்பதற்கே கம்பெரலிய திட்டம்

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக மக்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும்...

Read more

யானை தாக்கி பெண் ஒருவர் பலி

மின்னேரிய, சிங்க உதாகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தபளவெவ காட்டு பகுதியில் வைத்து குறித்த பெண் மீது யானை தாக்கியுள்ளதாக பொலிஸார்...

Read more

7 பேரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸிடம் உதவி கோரல்

டுபாய் நாட்டில் சுகபோக வாழ்வில் ஈடுபடும் பாதாள உலக குழுவை வழிநடாத்தும் மாகந்துரே மதுஷ், கொஸ்கொட சுஜீ உட்பட பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலக...

Read more

நீதிமன்றம் செல்லத் தயாராகும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

மட்டக்களப்பு மாநகரசபையால் ஒரு மாத கால இடைக்கால தடை உத்தரவு கிடைக்குமானால் தாம் நீதிமன்றம் செல்லப்போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்....

Read more

முல்­லைத்­தீ­வில் -இரா­ணு­வம் மீது தாக்­கு­தல்!!

பொல­ன­றுவை படை­மு­கா­மில் பணி­யாற்றி வீடு திரும்­பிய இளை­ஞர், கேப்­பா­பி­லவு பகு­தி­யில் நேற்று மாலை இனந்­தெ­ரி­யா­தோ­ரால் தாக்­கப்­பட்­டுள்­ளார். செந்­தூ­ரன் (வயது-–28) என்ற இளை­ஞனே தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­தா­கத் தெரி­வித்து முல்­லைத்­தீவு...

Read more
Page 1630 of 2227 1 1,629 1,630 1,631 2,227