Easy 24 News

திடீ­ரென மயங்­கிய மூவர் உயி­ரி­ழப்பு

யாழ்ப்­பா­ணத்­தில் வெவ் வேறு சம்­ப­வங்­க­ளில் திடீ­ரென மயங்­கிய மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். கொக்­கு­வில், பலாலி, சங்­கா­னை­யைச் சேர்ந்­த­வர்­களே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­னர். கொக்­கு­வில் கொக்­கு­வில் கிழக்­கைச் சேர்ந்த கார்த்­தி­கேசு கதிர்­கா­ம­லிங்­கம்...

Read more

ஆசி­ரி­யர் யார்? மாண­வர் யார்? என்று ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது : வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்

வீதி­யில் ஒரு ஆசி­ரி­யர் செல்­லும் போது அவ­ரின் உடை­ய­லங்­கா­ரத்­தி­லி­ருந்து ஒரு ஆசி­ரி­யர் என்­ப­தனை முன்பு இல­கு­வில் அடை­யா­ளம் காண­மு­டி­யு­மாக இருந்­தது. ஆனால் இன்று நிலமை அவ்­வா­றில்லை. ஆசி­ரி­யர்...

Read more

நாடு அபி­வி­ருத்தி அடை­யும்­ போது – ராணு­வத்­தின் தேவை வீழ்ச்­சியடையும்

ஒரு நாடு அபி­வி­ருத்தி அடைய அடைய இரா­ணு­வத்­தின் தேவை­யும் வீழ்ச்­சி­ய­டை­யும். அதை நாங்­கள் மூடி மறைத்­துச் செய்­யப் போவ­தில்லை. வெளிப்­ப­டை­யா­கக் கூறியே செய்­வோம். தெற்­கில் சில­ருக்கு பிர­பா­க­ர­னுக்கு...

Read more

கையடக்கத் தொலைபேசிகளை இனங்காணுவதற்கு விசேட உபகரணம்

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் இரகசியமாக வைத்திருக்கும் கையடக்கத் தொலைபேசிகளை இனங்கானுவதற்காக விசேட உபகரணங்களைப் பொருத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கைதிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பல வர்த்தக...

Read more

ஆப்கன் குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கன் உப ஜனாதிபதி அப்துல் ராஷிட் டொஸ்டம் விமான நிலையத்தில் வந்திறங்கிய...

Read more

இவ்வருடத்தில் குற்றச் செயல்கள் குறைவு

கடந்த ஆறு மாத காலத்துக்குள் 252 மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். தவறான ஆண், பெண் உறவு, பாதாள உலக...

Read more

மயிரிழையில் உயிர் தப்பியுள்ள ஆப்கான் ஜனாதிபதி

காபுல் விமான நிலையத்தின் மீது நேற்று  (22) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

தேசிய கீதத்துக்கு இரண்டாம் இடம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட தேசிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் தேசிய கீதம் இரண்டாவதாக இசைக்கப்பட்டமை பெரும்பாலான நாட்டுப் பற்றாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது....

Read more

A/L பரீட்சை முறைகேடுகளைத் தவிர்க்க விசேட ஏற்பாடு

பரீட்சை முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு மேலதிக நிலைய பொறுப்பதிகாரிகள் 2268 பேரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...

Read more

ராஜபக்ஷாக்களின் பெயருக்கு இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு பயம்

சர்வதேச பாரம்பரியத்துக்கு தடையாக இருப்பதாக தெரிவித்து காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அரசாங்கம் அகற்ற முயற்சிப்பதற்கு பிரதான காரணம், மைதானத்தில் இருக்கும் என்னுடைய பெயரை மக்களின் மனங்களிலிருந்து...

Read more
Page 1631 of 2227 1 1,630 1,631 1,632 2,227