Easy 24 News

அவசர அம்புலன்ஸ் சேவை நேற்று மாலை ஆரம்பம்

வட மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் என்பவற்றுக்கான சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இருபத்தாறு மில்லியன்...

Read more

வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா கனகராயன்குளம் காட்டுப்பகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் யானையின் எச்சங்களை கனகராயன்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். கனகராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள வயலுக்கு நேற்று காலை விவசாயிகள் சிலர் காட்டுப்பகுதியூடாக சென்றிருந்த...

Read more

ஜேர்மன் பல்கலைக்கழகத்தினால் ஈழத்மிழனுக்கு கௌரவ கலாநிதிப்பட்டம்

ஜேர்மன் நாட்டின் சர்வதேச சமூகவியல் விஞ்ஞான சமாதானப் பல்கலைக்கழகத்தினால் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. வவுனியா சிதம்பரேஸ்வரம் நடனாலயத்தின் இயக்குநரும் செல்வி பேரின்பநாயகி...

Read more

கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றும் போதைப்பொருள் வர்த்தத்துடன் தொடர்புடைய கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. குறித்த கைதிகளின் 3,000க்கும்...

Read more

இலங்கை செல்லவிருந்த விமானத்திற்கு ஏற்பட்ட நிலை!

கொழும்பு வருவதற்கு தயாராக இருந்த இலங்கை விமானத்தில் திடீரென தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது. மதுரையில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு குறித்த விமானம் புறப்படத்...

Read more

வாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட பசுமாட்டை திருடி இறைச்சியாக்கிய கொடூரம்

கிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டினை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர் 19ஆம் திகதி  இரவு...

Read more

காட்டில் விறகு வெட்டச்சென்ற பெண் மாயம்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ பெற்றசோ தோட்டத்தில் விறகு பொறுக்க காட்டுக்கு சென்ற பெண் ஒருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போய் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

வெட்டப்பட்ட குழியிலும் மனித எச்சங்கள்! யாழில் பரபரப்பு

யாழ்ப்பாணம் - நாயன்மார்காடு, கல்வியங்காடு பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து  மனித எச்சங்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. குறிப்பிட்ட...

Read more

யாழில் இனந்தெரியாத நபர்கள் வீடு புகுந்து அட்டகாசம்! இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவும் இனந்தெரியாத நபர்கள் வீடு புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த இளைஞனுக்கு வாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா...

Read more

புதைகுழி அகழ்வில் ஈடுப்பட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருந்தமையினால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச இதனை...

Read more
Page 1632 of 2227 1 1,631 1,632 1,633 2,227