Easy 24 News

ஆகஸ்ட் 10 ஆம் திகதி நீதிமன்றத்திடம் விஜயகலா உரை தொடர்பான அறிக்கை

எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீள கட்டியெழுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் உரையாற்றும் போது யாழ். நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்களிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு...

Read more

7 மாத குழந்தையை வன்கொடுமை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை

ராஜஸ்தான் மாநிலத்தில் 7 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது இளைஞருக்கு புதிய சட்டத்தின் அடிப்படையில் மாநில நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது....

Read more

காலியில் கிரிக்கெட் மைதானத்தை அகற்றும் நடவடிக்கை

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21) காலை 10.00 மணிக்கு காலி பஸ் தரிப்பிடத்துக்கு...

Read more

27 ஆம் திகதி முதல் 6 மணி நேர மின்சாரத் தடை

மின்சாரக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு...

Read more

ஜனவரி 05 இல் தேர்தல்- தேர்தல் ஆணையம்

மக்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாத முடிவிற்குள் தேர்தலை நடாத்தும் முறைமை தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு வருமாக இருந்தால், எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி...

Read more

40 ஆண்டுகள் தூக்குத் தண்டனை நாட்டில் இல்லாமல் இருந்தது ஏன்

நாட்டில் நாம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மரண தண்டனையை நிறைவேற்றாமல் இருந்தற்குக் காரணம், எமக்கு ஜி.எஸ்.பி சலுகை கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தில் அல்லவெனவும் மனிதாபிபானம் கொண்ட...

Read more

சர்வதேச சந்தை வாய்ப்பை இலக்கு வைத்து இணைய முனையம்

இலங்கையின் வர்த்தகத் திணைக்களம், உலக வங்கியின் துணையுடன் SLTIP என்றழைக்கப்படும் இலங்கை வர்த்தக தகவல் நுழைவாயில் தளம் இன்று கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கைத்தொழில்...

Read more

இந்திய மீனவர்களிற்கு மண்ணெண்ணெய் விற்பனை

இந்திய மீனவர்களிற்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் உபாலி...

Read more

உக்ரேன் நாட்டின் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முற்பட்ட 5 இலங்கையர்கள் கைது

உக்ரேன் நாட்டின் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முற்பட்ட இலங்கைப் பிரஜைகள் ஐவரும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த மேலும் 8 பேரும், அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

ஜப்பான் வாகன இறக்குமதியில் சிக்கல் !

ஜப்பானில் இருந்து கொள்வனவு செய்யப்படும் வாகன இறக்குமதியை நிறுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சினால் யூரோ...

Read more
Page 1633 of 2227 1 1,632 1,633 1,634 2,227