2010ம் ஆண்டை விட 2017ம் ஆண்டில் இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்பு மற்றும் எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. ஒரு...
Read moreஇந்தியாவுக்கான இலங்கை தூதராக சித்ராங்கனே வாகிஸ்வரா உள்ளார். புதிய தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோவை நியமித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். உயர் பதவி நியமனங்களுக்கான நாடாளுமன்ற...
Read moreஅமெரிக்காவின் மிசவ்ரி நகரில் பிரான்சன் சுற்றுலா தளம் மிகவும் பிரபலமானது. இங்குள்ள ஏரியில் தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய டக் படகு சவாரி செல்ல கூட்ட அலைமோதும். இந்நிலையில்...
Read moreஇஸ்ரேல் யூத மக்களுடைய நாடு என வரையறுக்கும் சட்டம் ஒன்று இஸ்ரேல் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இஸ்ரேலில் உள்ள அரபு பிரஜைகள் மீது பாகுபாட்டை ஏற்படுத்தும்...
Read moreசீன பொருட்களுக்கு 50 ஆயிரம் கோடி டாலர் வரை வரி விதிப்பு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில்...
Read moreபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதாயின், அடையாளங் காணப்பட்ட கைதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு 3 அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreமியான்மர் அருகே 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாம்புகளின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த படிமங்களை ஆராய்ந்ததில் அவைகள் டைனோசரஸ் காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது....
Read moreஇஸ்ரேலை யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. கடந்த 1948 மே 14-ம் தேதி இஸ்ரேல் நாடு உருவானது....
Read moreபதுளை மாவட்டத்தின் வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின் இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையின் வெலிமட, எல்ல, ஹல்துமுல்ல மற்றும் கந்தகெட்டிய ஆகிய பகுதிகளில் தீ பரவியுள்ளமை பதிவாகியுள்ளதாக...
Read moreமக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். பாரதிய ஜனதா அரசு மீது நம்பிக்கை வைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்....
Read more