மக்களவையில் பிரதமரை ராகுல் கட்டித்தழுவி வாழ்த்து பெற்றதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மக்களவையில் தமது நண்பரைப் பார்த்து ராகுல் கண்ணடித்ததையும் சபாநாயகர் கண்டித்துள்ளார். அவையின் மாண்பைக்...
Read moreபொறியியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்குகிறது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.
Read moreபுதிதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை, ஏற்கனவே உள்ள சாலை அகப்படுத்தலாம் என்று கமல் தெரிவித்துள்ளார். கிரெடாய் அமைப்பின் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்ய...
Read moreவட மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளின் மாணவர்கள் குளவிகள் மற்றும் தேனீக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குளவிகள் மற்றும் தேனீக்கள்...
Read moreமுல்லைத்தீவு – செம்மலை கிழக்கு, நீராவியடி ஏற்றப் பகுதியில் விகாரை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேஸ்வரன் தீர்மானம் ஒன்றை...
Read moreதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குன்-ஹே (Park Geun-hye) க்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை...
Read moreதென்மராட்சி பிரதேச வளாகப் பகுதிக்குள் வாகனங்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வளாகத்திற்கு வெளியே வாகனங்களைத் தரித்து விடுவதற்கு பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலக வளாகப்...
Read moreஇலங்கை கிரிக்கெட் வீரரான ஜெஃப்ரி வென்டரசேவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற மேற்கிந்தியத்...
Read moreதென்மராட்சி பிரதேசத்தில் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை வாகனங்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தி, சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலான உணவுப் பொருள்கள்...
Read moreஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரி மஹாகமகே காமினி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு...
Read more