யாழ்ப்பாணத்தில் நேற்று மூன்று இடங்களில் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முகங்களை மூடிமறைத்த வாறு, இலக்கத் தகடுகளை மறைத்து உந்துருளிகளில் வந்த குழுக்கள் தாக்குதல்களை சில நிமிட...
Read moreவடக்கு –கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச தலைவரால் உருவாக்கப்பட்டுள்ள செயலணியின் முதலாவது கூட்டம் கொழும்பிலுள்ள அரச தலைவர் செயலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது....
Read moreஅடுத்த மாதம் நடைபெறவுள்ள கபொத உயர்தர பரீட்சையின் போது கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளின் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் இவற்றின் சமிக்ஞைகளை தற்காலிகமாக...
Read moreகொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது...
Read moreஇலங்கை மற்றும் இந்திய பார்வையற்றோர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை பார்வையற்றோர் கிரிக்கட் அணி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு...
Read moreதிராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும் முன்னால் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து அவ்வப்போது உரிய...
Read moreவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்குச் செய்கை விரிவுபடுத்தப்படும். அதேபோல், கால்நடை வளர்ப்பை விரிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கிழக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக யுத்தத்தால்...
Read moreநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்து நீதி அமைச்சின் அறிக்கை விரைவாக கிடைக்கப் பெற்றால், அடுத்த மூன்று மாத...
Read moreஐரோப்பிய ஒன்றி நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும் முஸ்லிம் பெண்கள் அந்நாட்டில் அமுலிலுள்ள சட்டங்களை மதித்து செயற்படுமாறு எமிரேட்ஸ் வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் ஒன்றின் மூலம் அந்நாட்டுப் பெண்களைக்...
Read moreநாட்டின் பிரச்சினைகளை மையப்படுத்தி தீர்வைப் பெற்றுத் தருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி அடுத்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் உடன்படிக்கை...
Read more