Easy 24 News

அழகியின் முகம் இப்படி மாறக் காரணம்?

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று முகம் முழுவதும் சிதைந்து உயிருக்கு போராடிய நிலையில் அறுவைசிகிச்சையின் மூலம் புதிய முகம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை...

Read more

லண்டனிலிருந்து – யாழ் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்பு!

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சொந்த ஊருக்குத் திரும்பிய 64 வயது மூதாட்டியே இவ்வாறு, கிணற்றில் இருந்து இன்று சடலமாக...

Read more

இலங்கையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள விடயம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையின் அடிப்படையில் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரமானது தயாரிக்கப்பட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலையை...

Read more

உலகில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல்! முதலிடம் எதற்கு?

உலகில் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் என்ற பட்டியலை ECONOMIST INTELLIGENCE UNIT என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம்...

Read more

இலங்கை இராணுவத்தில், இணைக்கப்பட்டுள்ள உயிரினம் !!!

வெடிபொருட்களைக் கண்டறிய மோப்ப நாய்களுக்குப் பதிலாக கீரிகளை இலங்கை ராணுவம் பயன்படுத்த அவற்றை ராணுவத்தோடு இணைத்துள்ளது. மோப்ப நாய்களையும், அதிநவீன கருவிகளையும் பயன்படுத்த அதிகம் செலவாவதால் கீரிகளைப்...

Read more

வாஜ்பாய் மறைவுக்கு மம்தா இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘வாஜ்பாய் மறைவு நம் தேசத்திற்கு...

Read more

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்

பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...

Read more

அனைவராலும் விரும்பப்பட்ட அரசியல் தலைவர் வாஜ்பாய்

உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அவதிப்பட்ட வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை...

Read more

புதன்கிழமை வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு

ரயில்வே ஊழியர்கள் சங்கங்கள் பலவற்றின் பிரதிநிதிகள் இன்று (16) பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமது சம்பள முரண்பாடு குறித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்....

Read more

மஹிந்த நாளை வாக்கு மூலம் வழங்க தயார்

த நேசன் பத்திரிகையின் ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க தான் தயார் எனவும், இதற்காக நாளை (17) காலை 10.00...

Read more
Page 1592 of 2227 1 1,591 1,592 1,593 2,227