Easy 24 News

10 லட்சம் காணி உறுதி வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று

நல்லாட்சி அரசாங்கத்திற்கு 3 வருடங்கள் நிறைவடைவதையொட்டி நாடுபூராவும் உள்ள காணியில்லாத மக்களுக்கு காணி உறுதி வழங்கும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று (16) இரத்தினபுரியில் பிரதமர் ரணில்...

Read more

ஆப்கான் கல்வி நிலைய தற்கொலைத் தாக்குதலில் 49 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 49 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக...

Read more

பெற்றோர் பெற்ற கடனுக்காக 11 வயதான மகளுக்கு கிடைத்த தண்டனை!

யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் பெற்றோர் பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலையில், 11 வயதான மகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த சிறுமி மாலை நேர வகுப்பிற்கு...

Read more

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ரக் வாகனம் மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்...

Read more

நீதிபதியால், பெண் சட்டத்தரணி வாழ்க்கையை இழந்த கொடூரம்!

நீதிபதியொருவரால் பெண் சட்டத்தரணி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவமொன்று இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூரியப்பேட்டையை சேர்ந்தவ மல்லிகா என்ற பெண் சட்டத்தரணி ஒருவரே...

Read more

தனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து ஸ்தம்பிதம்

தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று (15) நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. பிரதான நகரிங்களிலும் பஸ் போக்குவரத்து பாரியளவில்...

Read more

சட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது

மட்டக்களப்பு, செங்கலடி – பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்...

Read more

மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு காணி உறுதிபத்திரம் வழங்கப்படும்

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு சில மாவட்டங்களில் மக்களுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கப்படவுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும்...

Read more

கடலில் சவாரி செய்யும் பிரிஜித் மக்ரோன்!

முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் கோடை விடுமுறையைக் கழிக்க Brégançon தீவின் கடற்கரையில் ஓய்வெடுத்து வருகின்றார். இந்நிலையில் அவர் சிறிய இயந்திர மோட்டார் படகில் பயணித்த புகைப்படங்கள்...

Read more

கிளிநொச்சி – யாழ்ப்பாணம் கெடற் அதிகாரிகள் சுற்றுலா

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தியதலாவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ அக்கடமியில் பயிற்சியை மேற்கொள்ளும் 58 கெடற் அதிகாரிகள் சுற்றுலா...

Read more
Page 1593 of 2227 1 1,592 1,593 1,594 2,227