2018 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரான்சில் இவ்வருடம்...
Read moreசூடான் நாட்டில் நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பள்ளி குழந்தைகள் பலியாயினர். 40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுடன் பயணித்த படகு, இன்ஜின் கோளாறு காரணமாக...
Read moreஅநுராதபுரத்தின் சுவரிதம பிரதேசத்திற்குள் நுழைந்து சிறுவன் ஒருவரைத் தாக்கிய கழுகு ஒன்றைப் பிடித்த பிரதேசவாசிகள், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (14) காலை விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த...
Read moreசெஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஜேர்மன் தலைநகரத்தில் உணர்வாளர்களால் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வீச்சுத் தாக்கதலிலல் 53...
Read moreதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (15) ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன்...
Read moreஎந்த தடை வந்தாலும் இன்று (15) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட மாட்டாது என தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் அமைப்பாளர் யு.கே. குமார...
Read moreஅமெரிக்க பொருளாதார அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தவிர்ந்து கொள்வதற்கு துருக்கி ஜனாதிபதி ரஸெப் தையிப் அர்துகான் தீர்மானித்துள்ளார். இந்தவகையில், அந்நாட்டிலிருந்து துருக்கிக்கு...
Read moreசகல அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்காக நல்லாட்சி...
Read moreஅரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆராய விசேட சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சினால் நேற்று...
Read moreமடு பிரதேசச் செயலாளர் பிரிவில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு வேட்டையாடப்பட்ட சுமார் 50 கிலோ மதிப்புள்ள மான் ஒன்றையும் நேற்று செவ்வாய்க்கிழமை(14) காலை...
Read more