கடந்த காலம் போல் இல்லாமல் நடக்கும் விடயங்கள் சரியாகவும், நேர்மையாகவும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கட்சி பேதமின்றி அபிவிருத்திகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்துடன் தற்போது பாரிய...
Read moreஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலை உச்சிக்கு நாமல் ராஜபக்ஸ, ரோஹித்த ராஜபக்ஸ மற்றும் அவரது காதலி டட்யனா லீ ஆகியோர் சென்றுள்ளனர்....
Read moreமுல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் நேற்றிரவு தமிழ் மீனவர்களின் படகுகள், வலைகள் மற்றும் வாடிகள் என்பன தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தன் பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார்...
Read moreஇலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மலேசியா, பிரேஸில் உட்பட பல நாடுகளின் அரசாங்கங்களின் சீனா நாணயத்தாள்களை அச்சிடுகின்றது என சீன ஊடகத்தை மேற்கோள்காட்டி பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தகவல்...
Read moreபிரித்தானிய பாராளுமன்றத்தின் பாதுகாப்பு சுவரின் மீது கார் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச்...
Read moreமுல்லைத்தீவு, நாயாறு பகுதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (14-08-2018) கிளி நொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று மாலை ஏழு மணியளவில் கிளிநொச்சிக்கு வருகை தந்த அவர் கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருகில்...
Read moreகடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. அமைச்சர் கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது அமைச்சரின்...
Read moreயால தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதி இரு மாத காலத்துக்கு மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல்...
Read moreசீர்திருத்தம் செய்யப்பட்டு வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தொடர்பிலான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார்....
Read more