Easy 24 News

93 வயது மூதாட்டி துணிச்சலுடன் பாரா கிளைடிங்கில்

தாய்வானில் 93 வயது மூதாட்டி துணிச்சலுடன் பாரா கிளைடிங்கில் பறந்து சென்று சாதனை படைத்துள்ளார். தாய்வானில் தென் கிழக்கு பகுதியில் உள்ள தைதுங் நகரம் பாரா கிளைடிங்...

Read more

93 வயதில் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்த மூதாட்டி

தாய்வானில் 93 வயது மூதாட்டி துணிச்சலுடன் பாரா கிளைடிங்கில் பறந்து சென்று சாதனை படைத்துள்ளார். தாய்வானில் தென் கிழக்கு பகுதியில் உள்ள தைதுங் நகரம் பாரா கிளைடிங்...

Read more

திருமணமான இரண்டு நாளில் புதுமண தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

அவுஸ்திரேலியாவில் திருமணமான இரண்டு நாளில் புதுமண தம்பதிக்கு லாட்டரியில் $671,513 பரிசு விழுந்தது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Cairns நகரை சேர்ந்த இளைஞருக்கும், இளம் பெண்ணுக்கும் சமீபத்தில்...

Read more

தென்சீனாவில் 5.0 ரிச்டர் பரிமாணத்திலான நிலநடுக்கம்!

தென் சீனாவின் யுனான் மாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற 5.0 ரிச்டர் பரிமாணத்திலான நிலநடுக்கம் காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார்...

Read more

தாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி

தாய்வானின் நியூ தய்பேய் நகரில் (New Taipei City) உள்ள வைத்தியசாலையில் பரவிய தீயில் சிக்கி குறைந்தது 9 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம்...

Read more

முல்லைத்தீவில் காடையர்களால் எரிக்கப்பட்டன தமிழர்களின் கடற்தொழில் வளங்கள்

முல்லைத்தீவில் காடையர்களால் எரிக்கப்பட்டன தமிழர்களின் கடற்தொழில் வளங்கள். நேற்று மாலை (13) முல்லைத்தீவின் நாயாறு பகுதியில் கடலில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்தலில் ஈடுபட சிங்கள மீனவர்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில்...

Read more

வெளிநாடு ஒன்றில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இலங்கையர் கைது

வெளிநாடு ஒன்றில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவிலேயே அவர் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக சவுதி ஊடகத்தை அடிப்படையாக வைத்து செய்தி வெளியாகியுள்ளது. சுமார்...

Read more

சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்

நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தனது 89ஆவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2004ம் ஆண்டு...

Read more

இரகசியமான விடயமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி

விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் குறித்த வரலாற்றை மீள எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி சிறிசேன முன்னாள் முக்கிய அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளார். இது குறித்து மேலும்...

Read more

புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள்

இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நிதிசார்ந்த உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தாமரைத்தடாக...

Read more
Page 1596 of 2227 1 1,595 1,596 1,597 2,227