Easy 24 News

நாட்டு மக்கள் அடைந்துள்ள ஏமாற்றத்தை 5 ஆம் திகதி காட்டுவோம்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் நாட்டு மக்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதை எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி உலகிற்கு எடுத்துக் காட்டுவோம் என கூட்டு எதிர்க் கட்சியின்...

Read more

ஞானசார தேரரின் சத்திர சிகிச்சை திங்கட்கிழமை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் சத்திர சிகிச்சை எதிர்வரும் திங்கட்கிழமை (20) நடைபெறவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

Read more

எல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்

மாகாண சபைகள் தேர்தலை, புதிய முறைமையின் கீழ் நடத்துவதற்குத் தேவையான தொகுதிகளைப் பிரிக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, எதிர்வரும் 24ஆம் திகதியன்று, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென, ஸ்ரீ...

Read more

திருகோணமலையில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

மூன்றாவது ‘சர்வதேச ஆராய்ச்சி மாநாடு’ திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வீ.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் அனுசரனையில் திருகோணமலை வளாக கேட்போர் கூடத்தில்...

Read more

சீரற்ற கால நிலையால் டெங்கு நோய் பரவும் அபாயம்!!!

நாட்டின் ஐந்து மாவட்டங்களில் டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் நிலவும் மழையுடன்...

Read more

குமார் சங்கக்கார வெளியிட்டுள்ள அதிரடி கருத்து

இந்திய கிரிக்கட் அணி விராட் கோலியை மாத்திரமே நம்பி இருக்கிறது என்ற நிலைப்பாடு நியாயமானது இல்லை என்று, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்....

Read more

ஐ.நா மனித உரிமை பேரவையின் 39வது அமர்வு: இலங்கை குறித்த இரு அறிக்கைகள் விவாதம்

செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்வில் இலங்கை குறித்த இரு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை...

Read more

வாஜ்பாய் மறைவு: மத்திய அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில்...

Read more

யாழில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 50 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 01ம் திகதி முதல் நடத்தப்பட்ட...

Read more

மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு முறையான நடவடிக்கை இருக்க வேண்டும்-சம்பிக ரணவக

இந்திய மருத்துவ கழிவுகள் இந்நாட்டின் கடற்பரப்பில் கரையொதுங்கிய சம்பவம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் தலையீடுகள் இருப்பதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். எந்தவொரு நாடாக இருப்பினும்...

Read more
Page 1591 of 2227 1 1,590 1,591 1,592 2,227