Easy 24 News

அமெரிக்க தடைக்கு எதிராக துருக்கிக்கு ஆதரவு

அமெரிக்காவினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு மத்தியில் தாம் எப்போதும் துருக்கியுடன் இருப்பதாக கட்டாரும் ஜேர்மனியும் அறிவித்துள்ளது. ஜேர்மன் அதிபர் அன்ஜெலா மாகெல் உடன் கட்டார் அமீர் அல் தானி...

Read more

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் 22 ஆம் திகதி வரை...

Read more

துருக்கியின் மீது மேலும் பல தடைகள்

கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க மதகுருவான ஆண்ட்ரூ கிரெய்க் ப்ருன்சனை விரைவில் விடுதலை செய்யாது போனால் துருக்கியின் மீது மேலும் பல தடைகளை விதிக்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா...

Read more

ஊடகங்களுக்கு அரசாங்கத்தின் தவறுகள் மாத்திரமே தென்படுகின்றன

நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரமாக மூச்சு விட மூன்று வருடங்கள் கடந்துள்ளதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசு பெற்ற...

Read more

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், இலங்கைக்கு பாதிப்பு இல்லை

இந்தோனேஷியாவில் பெரோஸ் தீவுக்கு அருகிலுள்ள கடலுக்கடியில் நேற்றிரவு (17) 6.5 ரிச்ட்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 532...

Read more

கூட்டம் நடைபெறும் இடத்தை தெரிவிக்க மாட்டோம்

அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்பில் நடாத்த எதிர்பார்த்துள்ள கூட்டம் எங்கு நடைபெறும் என்பது முன்னதாக அறிவிக்கப்பட மாட்டாது என பாராளுமன்ற...

Read more

எரிபொருள் விலை மாற்றம் குறித்து கண்டறிய குழு

எரிபொருள் விலை உலக சந்தையில் அதிகரிப்பது மற்றும் குறைவது என்பன தொடர்பில் கண்டறிவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இக்குழு வழங்கும்...

Read more

தொலைபேசி அழைப்பு பற்றி கேட்டனர், நான் நினைவில் இல்லை என்றேன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று  மூன்று மணி நேரம் வாக்கு மூலம் பதிவு செய்து கொண்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு...

Read more

பகிடிவதையில் ஈடுபட்டால் 10 வருடம் சிறை

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மேற்கொள்வோருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்...

Read more

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள சில பகுதிகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 1590 of 2227 1 1,589 1,590 1,591 2,227