திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. 4 நாட்களுக்கு பின் பாலக்காடு - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
Read moreநீலகிரியில் பெய்து வரும் மழையால் பசுந்தேயிலை பறிப்பு பாதிக்கப்பட்டு, தேயிலைத்தூள் உற்பத்தியும், வரத்தும், விற்பனையும் 35 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை...
Read moreமழை வெள்ளம் காரணமாக கேரளாவுக்கு லாரி போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கோவையில் ₹350 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. கேரளாவில் பெய்து வரும் மழையால் பெரும்பாலான மாவட்டங்கள்...
Read moreகேரளாவுக்கு காய்கறி சப்ளை செய்ய முடியாததால், நெல்லையில் காய்கறிகள் விலை கடுமையாக சரிந்தது. இதுகுறித்து நெல்லை நயினார்குளம் காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வக்குமார் கூறியதாவது: நயினார்குளம்...
Read moreதமிழகம், வட மாநிலங்களில் கடலைக்காய் விளைச்சல் பாதிப்பால், கடலை எண்ணெய் டின்னுக்கு ₹300 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, உடுமலைபேட்டை, தாராபுரம், காங்கேயம், விழுப்புரம்,...
Read moreசிறிலங்கா ரூபாயின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாயின் மதிப்பு இவ்வாறு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று தொடர்ந்து ஆறாவது...
Read moreநுவரெலியா கிரேண்ட் ஹோட்டலின் பிரதான சமையல் நிபுணர் உட்பட ஊழியர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா தயாரித்துள்ளனர். இந்த ஸ்டாபரி பீட்ஸாவுக்காக 200 கிலோ கிராம்...
Read moreபொலன்னறுவை நிசங்க மல்லபுர பகுதியில் சுமார் ஒன்றரை மாதங்களாக காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ஆசிரியை ஒருவரை அவரின் கணவரே கொலை செயது வீசியதாக குறித்த ஆசிரியையின் கணவர்...
Read moreபலாங்கொட நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கிராமத்தில் வாழும் மக்கள் காட்டு யானை அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு 10 மணியளவில் நண்பர்கள் இருவர் மரண வீடு ஒன்றிற்கு...
Read moreவனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவின் அதிரடி செயற்பாட்டினால், பல காலமாக பொலனறுவை, அங்கம்மெடில்லை தேசிய பூங்காவிற்குள் புதையல் தோண்டி வந்த அதிகாரிகள் சிக்கியுள்ளனர்....
Read more