லிந்துலை – எல்ஜீன் பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 26 குடும்பங்களைச் சேர்ந்த 94 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் எல்ஜீன் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பரிசுக்கு செல்ல வுள்ளார். இத்தகவலை அவரே அறிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் 11 ஆம் பரிசுக்கு வருகை தர உள்ளார்....
Read moreFinancial Times நாளிதழின் தலைமை நிர்வாகி தமக்குக் கிடைத்த சம்பள உயர்வுத் தொகையை நிறுவனத்திடம் திருப்பிக் கொடுக்கவிருக்கிறார். திரு. ஜான் ரிட்டிங் தமக்குக் கொடுக்கப்பட்ட சுமார் 500,000...
Read moreமுன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய அரசியல்வாதியுமான பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார். அதன்படி இஸ்லாமாபாத்திலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் இன்று...
Read moreஇன்று சனிக்கிழமை ஓகஸ்ட் 18 ஆம் திகதி, நாட்டின் அனைத்து வீதிகளிலும் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதி...
Read moreஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் காலமானார். அவருடைய மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பத்து ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள்...
Read moreகர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு 1.75 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,80,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டடூர் அணையின்...
Read moreகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி கொச்சி வந்தடைந்தார். வெள்ளம் பாதித்த பகுதிகளை திருவனந்தபுரத்தில் இருந்து ராணுவ விமானத்தில் சென்று பிரதமர் மோடி...
Read moreகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை, குளச்சல், பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது....
Read moreநாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் வீடுகளை இழந்த 2,200 பேர் 13 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்று வெள்ள நீரால் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் 720 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன
Read more