குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் விநியோகித்த துண்டறிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எனது அலைபேசி இலக்கத்துக்கு அதிகளவான முறைப்பாடுகளும், தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளது....
Read moreகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் இம்மாதம் 30ஆம் திகதி பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளது. அத்தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பல்வேறுபட்ட பிரச்சினை தொடர்பில்...
Read moreபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் குற்றவாளியான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான விசாரணைகளுக்காக யாழ். ஊடகவியலாளர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். கொழும்பு –...
Read moreஎமது மக்களை கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்....
Read moreதமது சங்கத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அரசசேவை முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த...
Read moreபிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், கொலம்பியா மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பட்டியலொன்றை பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது. சுகாதார...
Read moreபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைகள் முற்றுப்...
Read moreசீனா மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த 19 ஜோடிகளுக்கு நீர்கொழும்பில் உள்ள ஆடம்பர விடுதியில் வியாழக்கிழமை பெரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர். 12 சீன...
Read moreபொலிஸாரின் சித்திரவதைக்கு ஆளாவோர் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விஷேட பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளதாக அவ்வாணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி சட்டத்தரணி கலாநிதி மாரின்க சுமணதாஸ...
Read moreஎல்.ரி.ரி.ஈ. அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்தது. இவ்வமைப்பின் உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் நடாத்திய விசேட ஊடகவியலாளர்...
Read more