நாடு அடைந்துள்ள பின்னடைவிலிருந்து மீட்டெடுப்பதற்கு தற்பொழுது காணப்படும் அரசியல் முறைமையினால் முடியாது எனவும் இதற்காக வேண்டி எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் புதிய அரசியல்...
Read moreகடந்த அரசாங்க காலத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் கடமையாற்றிய அதிகாரியொருவர் விரையில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்ச ஊழல் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினால்...
Read moreரயில்வே அனுமதிச் சீட்டுக்கான கட்டணத்தை 15 வீதத்தினால் அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும்...
Read moreஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தகுதியை தனக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்குமாக இருந்தால் அந்த சவாலை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி...
Read moreபேராதனை பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டிருந்த 4 பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. முகாமைத்துவ பீடம், கலைப்பீடம், ஒன்றிணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைககள் பீடம் மற்றும்...
Read moreஅரசியல் யாப்புக்கு அமைவாக மிகவும் தெளிவாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கோ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என உயர்...
Read moreரயில் கட்டணத்தை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.அந்தவகையில் 10 வருடங்களின் பின்னர் இந்த இந்த ரயில் கட்டணத்தினை...
Read moreமந்திகையில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள அலைபேசி விற்பனை நிலையத்தில் ஓடு பிரித்து திருட முயன்றபோது, கடை உரிமையாளர் விழித்துக் கொண்டதால் திருட்டு முயற்சியைக் கைவிட்டு திருடன்...
Read moreமுச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை 35 ஆக அதிகரிக்கும் யோசனைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நேற்று...
Read moreயாழ்ப்பாணத்தில் அதிகரித்த குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த சிறப்புப் பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டன. சுற்றுக் காவல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதனூடாக குற்றச் செயல்களை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம். இவ்வாறு வடக்கு...
Read more