யாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சிக் கூடத்தை வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் இன்று பிற்பகலில் திறந்து வைத்து ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டார். (வெளி மாகாணங்கள் அல்லது...
Read moreஇன்று திங்கட்கிழமை ஓகஸ்ட் 20 ஆம் திகதியில் இருந்து சிகரெட் பெட்டிகளில் விலைமாற்றம் கண்டுள்ளது. சில சதங்கள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்தின் சிகரெட் பெட்டிகள்...
Read moreவவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களுக்கு எதிரான 55 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்களை வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள...
Read moreபுதிதாக விதிக்கப்பட்டுள்ள 200 மில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதி வரி அமெரிக்க வர்த்தகத்தை படுகுழியில் தள்ளிவிடும் என்று அந்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. வர்த்தக போரின் விளைவாக...
Read moreயாழில் கிணற்றில் இருந்து 6 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் காணப்பட்ட கிணற்றில் இருந்தே இந்த...
Read moreதனது இராணுவ மூலோபாயத்தின் ஒரு அங்கமாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன வசப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசுக்கு, இராணுவ...
Read moreஇளைஞன் ஒருவன் நிறைந்த மதுபோதையில் மகிழுந்தை செலுத்தி, ஆறு பேரை இடித்துத்தள்ளியுள்ளான். குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு Cambrai (Nord)...
Read moreஆப்கானிஸ்தானில் பஸ்சில் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100 க்கும் அதிகமானவர்களை தாலிபன்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கிலானி,...
Read moreதலைமறைவாக இருந்து வரும் வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் இருப்பதை பிரிட்டன் அரசு அதிகாரிகள் முதன் முறையாக உறுதி செய்துள்ளனர். இதையடுத்து நீரவ் மோடியை இந்தியா...
Read moreபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தான் பிரதமர் இல்லத்துக்குப் பதில் ராணுவச் செயலாளர் இல்லத்தில் வசிக்க போவதாக தெரிவித்துள்ளார். பாக்., பிரதமர் இல்லத்திற்கு என 524 பணியாளர்கள், 80...
Read more