Easy 24 News

கிண்ணியா மருத்துவமனைக்கு பாதுகாப்புக் கமராக்கள்!!

கிண்ணியா தளவைத்தியசாலை தொடர்பில் கலந்துரையாடலும், பாதுகாப்பு கமராக்கள் வழங்கும் நிகழ்வும் கிண்ணியா தளவைத்தியசாலையில் இடம் பெற்றது. சமூக , கல்வி,அபிவிருத்திக்கான வலையமைப்பின் பங்கேற்றலுடன், அக்ரம் அமைப்பினரும் இணைந்து...

Read more

இத்தாலி வௌ்ளத்தில் 10 பேர் உயிரிழப்பு

இத்தாலியின் தென் பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இத்தாலியின் கலாப்ரியா (Calabria) பிராந்தியத்திலுள்ள தேசிய பூங்கா...

Read more

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனேடேரா (Itsunori Onodera), இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். டில்லியிலிருந்து நேற்றிரவு 10.10 மணியளவில் பிரதமர்...

Read more

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நீதிபதி எஸ். துரைராஜா

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில்...

Read more

முச்சக்கரவண்டி வயதெல்லை: இன்று அமைச்சரவையில் பேசுவேன்- மங்கள

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு போக்குவரத்து அமைச்சினால் அறிமுகம் செய்துள்ள வயதுக்கட்டுப்பாட்டு யோசனை தொடர்பில் இன்று(21) நடைபெறவுள்ள அமைச்சரவையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவிருப்பதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை...

Read more

பௌத்த மதத்தை நிந்திக்க வில்லை- ONUR விசேட அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் செயற்படும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலகம் (ONUR) பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையில் எந்தவிதமான அறிவிப்பையும் செய்யவில்லையெனவும்,...

Read more

புத்தரை நிந்திக்கும் நூல்: உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விஜேதாச கடிதம்

புத்த பெருமானையும் பௌத்த மதத்தையும் நிந்திக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ள “புதுன்கே ரஸ்தியாது” எனும் நூல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சர்...

Read more

11 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்திலிருந்து, 11 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தாம்...

Read more

4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் வெங்காயம் உற்பத்தி

மாத்தளை மாவட்டத்தில் இவ்வருடம் சிறுபோகத்தில் 4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்ய விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தம்புள்ளை, சீகிரிய, கலேவெல, நாவுல, பகுதிகளில்...

Read more

காவல்துறை உயர் அதிகாரி மீது கோரமான தாக்குதல்!

காவல்துறை அதிகாரி ஒருவர் மூக்கு மற்றும் கைகள் உடைந்த நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை Villevaudé ( Seine-et-Marne) பகுதியில்...

Read more
Page 1584 of 2227 1 1,583 1,584 1,585 2,227