ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என நெருக்கடி கொடுத்து வருகிறது....
Read moreஉலகெங்கும் கத்தோலிக்க பாதிரியார்களின்பாலியல் அத்துமீறலால் பாதிக்கபட்டோரிடம் போப் ஆண்டவர் மன்னிப்பு கோரி உள்ளார். கிறித்துவ தேவாலயங்களில் பாவ மன்னிப்புக் கோரி வரும் பெண்கள் மற்றும் கிறித்துவ காப்பகங்களில்...
Read moreபெரு நாட்டில் சக்கரங்கள் இயங்காமல் தரை இறங்கிய விமானத்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். பெரு நாட்டின் தலைநகர் லிமா. இந்நகருக்கு அருகில் ஜார்ஜ் சாவேஸ் விமான...
Read moreமழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிட்டத்தட்ட 53பேர் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளின் அலமாரி...
Read moreமுச்சக்கரவண்டி சாரதி அனுமதிப்பத்திரத்தை 35 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்காமலிருப்பது தொடர்பிலான யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளது. பெரும்பான்மையான அமைச்சரவை உறுப்பினர்களின் எதிர்ப்பின் மத்தியில், குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டதாக அமைச்சர்...
Read moreபிஹாரில் போஜ்பூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவரைக் கொன்றுவிட்டார் எனச் சந்தேகப்பட்டு, இளம்பெண் ஒருவரைச் சாலையில் நிர்வாணமாக்கி ஒரு கும்பல் அடித்து இழுத்துச் சென்ற கொடுமை நடந்துள்ளது. போஜ்பூர்...
Read moreஎதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தாம் வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட போவதாக, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு...
Read moreகொழும்பின் புறநகர் பகுதியின் கடற்கரையில் நடத்தப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 30 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ ஹோட்டலுக்கு பின்னால் நடத்தப்பட்ட கடற்கரை விருந்தில்...
Read moreஇன்னும் சில ஆண்டுகளில் உலகின் பல நாடுகளின் நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வேர்ஜீனியா தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது....
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி நேற்று மாலை கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து...
Read more