கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் உள்ளக நீர் ஓடைகள் மற்றும் ஆற்றின் ஊடான பயணிகள் போக்குவரத்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்படி பத்தரமுல்லையிலிருந்து வெள்ளவத்தை...
Read moreவடக்கு மாகாண அமைச்சரவையின் அனுமதியுடன் கடந்த காலங்களில் முன்னெடுக்கப் பட்ட திட்டங்கள், வடக்கு மாகாண முதலமைச்சரின் அனுமதியுடன் தற்போது முன்நகர்த்தப்படுகின்றன. வடக்கு அமைச்சரவை முடக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுக்குள்...
Read moreபிரித்தானிய பவுண்டின் பெறுமதி சில வாரங்களுக்கு பிறகு உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு வங்கித் தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்றையதினம் பவுண்டின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு பொருளியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
Read moreஅலுவலக முற்றம் கூட்டடினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் என கிராம அலுவலர் அறிவித்தலுக்கு அமைய குழந்தையுடன் சென்ற பெண் முற்றத்தை கூட்டிய பின் தனது வதிவிடத்தை...
Read moreபரந்தன் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றின் ஆளுகைக்கு உட்ப்பட்ட எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா ,யாழ்ப்பாணம்,...
Read moreஹஜ் உணர்த்தும் தியாகம் உலகிற்கான சிறந்த முன்மாதிரி என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக்...
Read moreபுரிந்துணர்வுக்கான சிறந்த எடுத்துக் காட்டே இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்த்ர ரியுடொர் ராஜபக்ஷ காலமானார். கடந்த ஆறு மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைத்து நேற்று...
Read moreபொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் முச்சக்கர வண்டி சாரதிகளின் வயதெல்லை உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் எதிர்ப்புத்...
Read more4 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவனுக்கு தண்டனை வழங்கி 7 மணி நேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 15 ஆம்...
Read more