இனி அரசு தொலைக்காட்சி வானொலி உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகள் தணிக்கை செய்யப்பட மாட்டாது என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட அனைத்து...
Read moreஉலக நாடுகளை அணுஆயுதங்களை காட்டி மிரட்டி வந்த வடகொரியா மற்றும் அமெரிக்க நாடுகளின் அதிபர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் வடகொரிய...
Read moreவிசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கை விசாரிப்பதற்கான அமர்வு நாளை (24) நடைபெறவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை தாமதமடைவதைத் தடுக்கும் வகையில் இந்த...
Read moreமனைவி அருகில் இருக்கும் போதே அருகில் உறங்கும் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த இந்திய விமானப் பயணி தண்டிக்கப்பட உள்ளார்.அமெரிக்க நாட்டில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய...
Read moreஅமெரிக்காவின் டெக்சாஸில் கொள்ளையர்கள் ஒரு தம்பதியை கொடூரமாகத் தாக்கிவிட்டு காரை ஏற்றிக் கொலை செய்ய முயலும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்நாட்டு நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெக்சாஸில்...
Read moreவெனிசுலாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 7....
Read more68 ஆண்டுகளுக்கு பிறகு தாயும் - மகனும் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் வடகொரியாவில் நடந்துள்ளது. லீ குயும் மியோம் என்ற 92 வயது பெண், 68...
Read moreயாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. “வடக்கு மீன்பிடித்துறையின் நவோதயம்“ எனும் தொனிப்பொருளில் மயிலிட்டி துறைமுகத்தின் முன்பாகவுள்ள வளாகத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன....
Read moreயாழ்ப்பாணம் – சாவகச்சேரி அரசடி பகுதியில் ரயிலுடன் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணியளவில்...
Read moreஇராணுவ ஒட்டுக்குழுக்களுடன் இணைந்த முன்னாள் போராளிகள் தமிழர்களை காட்டிக்கொடுப்பதாக வட மாகாண முதலமைச்சரின் கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர்...
Read more