போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை அந்த நாட்டிற்கு கையளிப்பதற்காக பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
Read moreஇலங்கையில் சுமார் 100 நகரங்களில் சிகரட் விற்பனையில் இருந்து விலகிக்கொள்ள வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டுள்ளார். சுகாதார அதிகாரிகள் நாடளாவிய...
Read moreகண்டி போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அவசரப் பிரிவுடன் 190 பிரிவுகள் வைத்தியசாலையில் இயங்கவுள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...
Read moreவட மாகாணத்தில் வறட்சி காரணமாக 91,639 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, பளை பகுதியில் குளத்து நீர் வற்றியதால்...
Read moreகிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கிராம மக்கள் போக்குவரத்தில் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பூநகரி நகருடான தேவைகளுக்கு வந்து செல்வதில்...
Read moreமழைவீழ்ச்சி இன்று முதல் அதிகரிப்பதுடன், கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்...
Read moreபலவித சர்ச்சைகளுக்கிடையே இன்று அதிமுக வின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக மூன்றாக உடைந்து அதன் பிறகு அதில்...
Read moreமுன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குருதாஸ் காமத் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த...
Read moreமாட்டுக் கறி உண்பவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கக்கூடாது என இந்து மகாசபையின் தலைவர் கூறி உள்ளார். கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பினால் பலரும் நிவாரண நிதிகளை...
Read moreகேரள வெள்ளத்துக்கு நல்லெண்ண அடிப்படையில் உதவும் ஐக்கிய அரபு அமீரகத்தை அயல் நாடாக கருதக்கூடாது என பினராயி விஜயன் கூறி உள்ளார். கடந்த 2004 ஆம் வருடம்...
Read more