Easy 24 News

பெண்களிடம் சேட்டைவிட்ட இளைஞர்கள்! மக்கள் செய்த காரியம் – யாழில் சம்பவம்

பெண்களிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள் இருவர் நையப்புடைக்கப்பட்டுள்ளார். யாழில் கொக்குவில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிம் அட்டைகள் விற்பனை செய்யும் இருவர், இளம்...

Read more

முதலைக்கு இரையாகிய மூதாட்டி! மட்டக்களப்பில் நடந்த சோகம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை மயிலந்தனை பிரதேசத்தில் மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகாவலி ஆற்று நீரோடையில் குளிப்பதற்காகச் சென்று காணமால்போன மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

Read more

இலங்கையில் வைத்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்! வயிற்றில் ஒன்றரை கிலோ முடி

பெண் ஒருவரின் உணவுக் கால்வாய்த் தொகுதியில் அடைத்திருந்த சுமார் ஒன்றரை கிலோ நிறையுடைய முடி அகற்றப்பட்டுள்ளது. நவீன சத்திரசிகிச்சை மூலம் அண்மையில் இந்த முடி அகற்றப்பட்டுள்ளது. கல்முனை...

Read more

கூட்டமைப்பில் இருந்து முதலமைச்சர் வெளியேறிவிட்டார் ப.சத்தியலிங்கம்

கூட்டமைப்பில் இருந்து கொண்டே கூட்டமைப்புக்கு எதிராகவும் அல்லது கூட்டமைப்புடன் ஒத்து இயங்குகின்ற தன்மையில் இருந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முதலே முதலமைச்சர் வெளியேறிவிட்டார். கூட்டமைப்பினுடைய மாகாண சபை...

Read more

காதலன் சடலமாக மீட்பு! காதலி எடுத்த அதிர்ச்சி முடிவு

வவுனியாவில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் காதலி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞரின் சடலம் செட்டிக்குளத்திலுள்ள...

Read more

திருமலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

திருகோணமலை பிரதேசத்தில் 7 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று (22) மாலையில் கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக குற்றத் தடுப்பு...

Read more

சிங்கப்பூர் உடன்படிக்கையினால் இலங்கை அழுக்கடையாது – ஹர்ஷ டி சில்வா

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிங்கப்பூரிலுள்ள குப்பை இலங்கைக்குள் கொண்டுவரப்பட மாட்டாதென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இரு நாடுகளதும்...

Read more

50 ஆயிரம் கண்ணீர்ப்புகை குண்டுகளை மீண்டும் கொள்வனவு செய்ய நடவடிக்கை

நாட்டில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு பொலிஸாரினால் பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள...

Read more

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை

பாராளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (23) பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தில் நாளை (24) நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கான எல்லை...

Read more

யாழில் பதிவாகிய பல தாக்குதல் சம்பவங்கள்

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நேற்று (22) தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பணம், சுன்னாகம் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை இந்தத் தாக்குதல்கள்...

Read more
Page 1579 of 2227 1 1,578 1,579 1,580 2,227