திருகோணமலை துறைமுகத்திற்கு அமெரிக்கவின் யுத்த கப்பலொன்று இன்று (24) காலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 208 அடி நீளமான இக்கப்பலானது 2 ஹெலிகொப்டர் இறங்கு தளங்களை கொண்டிருப்பதுடன் 6...
Read moreமக்கள் வங்கியின் நிறைவேற்று அதிகாரி பதவியிலுள்ள ஒருவர் தற்பொழுது ஒரு மாதத்துக்கு 21 லட்சம் ரூபா சம்பளம் பெறுவதாகவும், இவரது பதவிக் காலத்தை நீடிக்குமாறு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை...
Read moreரயில்வே ஊழியர்கள் சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினையடுத்து எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் தொடர் வேலைநிறுத்தமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழில்நுட்ப சங்க குழுவின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்....
Read moreசமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 158.00 ரூபாவினால் உயத்துவதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சமையல் எரிவாயுவின் விலை நாளை (25)...
Read moreமாகாணசபை தேர்தலுக்கான எல்லைநிர்ணய அறிக்கை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்று இடம்பெறுவதுடன், இறுதியில் வாக்கெடுப்பும் நடாத்தப்படவுள்ளது. இதற்கு எதிராக...
Read moreவடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள வேண்டும் என அரசாங்கம் அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது. பொலிஸ் சேவையில் அதிகளவான...
Read moreமடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடி நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் குறித்த பிரச்சினையை தீர்த்து...
Read moreசீனாவில் பன்றிக்காய்ச்சல் (Swine Fever) பரவுவதைக் கட்டுப்படுத்த பன்றிகளைக் கொன்று குவித்து வருகின்றார்கள். நோய்த்தாக்கத்திற்கு உள்ளான மற்றும் நோய் அறிகுறிகள் தென்படும் சுமார் 14,500 பன்றிகள் இதுவரை...
Read moreசூரியவெவ – கல்வெவ சந்திக்கு அருகில் வாடகை வீட்டில் நடாத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத எரிபொருள் களஞ்சியசாலை சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு...
Read moreநாட்டிற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய பெண்கள் நால்வர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சிங்கப்பூரிலிருந்து மும்பை ஊடாக இலங்கையை...
Read more